நெல்லையில் சமூக நீதி மாநாடு

அன்புமிக்க நண்பர்களே வணக்கம். தந்தை பெரியார் 1920 நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 26 வது மாநாட்டில் முதன்முதலாக சமூகநீதிக்கான குரலை எழுப்பினார். அதிலிருந்து அவரது சமூக நீதிக்கான பயணம் தொடங்குகிறது. 1920-2020 நூற்றாண்டு கால சமூகநீதி வரலாற்றை இன்றைய இளைஞர்களுக்கு அறியப்படுத்தும் வகையில் 2020 டிசம்பர் 27 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை முழுநாள் சமூகநீதி மாநாட்டை நெல்லையில் நடத்துகிறோம். கொரோனா பிரச்சனையால் முன்பதிவு செய்த பிரதிநிதிகளை மட்டும் வைத்து … நெல்லையில் சமூக நீதி மாநாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகிலன் எங்கே?

பாசிச பாஜக ஒழிக

போலி சுதந்திரத்திற்கு எதற்கு கொண்டாட்டம்?

நூறு விளக்கங்கள் தரவேண்டிய புரிதலை இந்த ஒற்றைப் படம் தந்து விடுகிறது.  

மே நாள் பேரணி: கலந்துகொள்ள அழைக்கிறோம்

தேர்தலை புறக்கணிப்போம், புரட்சி செய்வோம்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

ஊழலை வெளிக்காட்டியவர்கள் வேட்டையாடப் படுகிறார்கள்

தி.மு.க ஆட்சியின் நிறைவுக்காலம். பல்வேறு இலவசத் திட்டங்களால் மக்களைக் கவர்ந்திருக்கிறார்கள், ஆட்சியின் மீது பெரிய அளவில் மக்கள் எதிர்ப்பு என்று ஒன்றுமில்லை, விலை வாசி உயர்வு, மின்சாரத்தட்டுப்பாடு ஆகியவை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் டிசம்பரில் தேர்தலை நடத்தத் திட்டமிடுவதால் அப்போது மின் தட்டுப்பாடு ஒரு பிரச்சனையாக இருக்காது என்றும், விலைவாசி உயர்வு பிரச்சனையை பணபலம் சமாளிக்கும் என்றும், காங்கிரசுடன் கூட்டணி, பாமக சேரும் எனும் நம்பிக்கை இவற்றோடு அதிமுக விலிருந்து தொடர்ந்து தாவல்கள் நடைபெறுவது என்று எல்லாவற்றையும் … ஊழலை வெளிக்காட்டியவர்கள் வேட்டையாடப் படுகிறார்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 20 சவுதி அரேபியாவின் ஹிஜாஸ் மாநிலத்திலுள்ள மக்கா எனும் நகரம் இஸ்லாமியர்களுக்கு மிகப் புனிதமான ஒரு நகராகும். இந்த நகரில் தான் உலகெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் நோக்கித்தொழும் கா அபா என்னும் பள்ளிவாசல் இருக்கிறது. இறைவனை வணங்குவதற்கு மனிதர்கள் கட்டிய முதல் பள்ளிவாசல் இது என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. இந்தப்பள்ளிவாசலை மையப்படுத்தித்தான் ஹஜ் எனும் கடமையும் முஸ்லீம்களிடம் விதிக்கப்பட்டிருக்கிறது. இது வெறுமனே புனிதமான பள்ளி மட்டுமல்ல, இது குரானை மெய்ப்பிக்கும் திட … மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தடைகளை தகர்த்த மகஇக மேநாள் போராட்டம்! புகைப்படம்!!

தமிழகத்தின் தொழில் மையங்களான கோவை, ஓசூர், சென்னை, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வேலை செய்து வருகிறது. மற்ற தொழிற்சங்கங்களை விரும்பும் முதலாளிகள் இந்தப் புரட்சிகர தொழிற்சங்கத்தை மட்டும் ஏற்பதில்லை. பணி நீக்கம், மாற்றம் முதலான நடவடிக்கைகளை எங்கள் தோழர்கள் மீது தொடர்ந்து ஏவப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில் சமீப காலமாக வளர்ந்து வரும் எமது சங்கத்தின் தோழர்களும் இதை எதிர்கொண்டு போராடி வருகிறார்கள். … தடைகளை தகர்த்த மகஇக மேநாள் போராட்டம்! புகைப்படம்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.