கலீபாக்கள் ஆட்சி .. .. .. (!)

எது சைத்தானின் படை? பகுதி 3 எது சைத்தானின் படை? எனும் தொடரின் மூன்றாம் பகுதியான இது, ரஷாதிய கலீபாக்களின் ஆட்சி குறித்த விளக்கங்களைக் கொண்டிருக்கிறது. ‘தாவா ஃபார் முஸ்லீம்ஸ்’ன் அந்த காணொளியில் ரஷாதிய கலீபாக்களின் ஆட்சியில் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் நல்வாழ்வு வாழ்ந்தனர் எனும் பொருளில் கூறப்பட்டிருந்தது. அதாவது, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் அமர்ந்த பிறகும் கம்யூனிசத்தை நடைமுறைப் படுத்த முடியவில்லை. ஆனால் இஸ்லாமிய ஆட்சி அமைந்ததும் முகம்மது நபியும் ரஷாதிய கலீபாக்களும் தங்கள் … கலீபாக்கள் ஆட்சி .. .. .. (!)-ஐ படிப்பதைத் தொடரவும்.

சுவனத்தென்றலுக்கு மறுப்பு

     அண்மையில் சுவனத்தென்றல் வலைப்பக்கத்தை எதேச்சையாக பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் செங்கொடி.மல்டிப்பிளை தளத்தில் "காலம் காத்திருக்கிறது வாருங்கள் முஸ்லீம்களே" என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைக்கு பின்னூட்டமாக இடப்பட்ட தகவல்கள் எனப்புரிந்தது. அதாவது நண்பர் டென்தாரா சுவனத்தென்றல் தளத்திலிருந்து பெற்ற தகவல்களைத்தான் தனது பின்னூட்டமாக இட்டிருந்தார் என்பது புரிந்தது. எனவே அங்கு கீழ்காணும் பின்னூட்டத்தை இட்டேன்.   நண்பர் சுவனப்பிரியன் அவர்களுக்கு,என்னுடைய வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். டார்வின் கோட்பாடு குறித்த என்னுடைய கட்டுரைக்கு உங்களின் பதிவை சிலர் … சுவனத்தென்றலுக்கு மறுப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.