2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்

இரண்டாவது முறையாக மோடி ஒன்றிய அரசாங்கத்தின் தலைமை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எல்லாம் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. காஷ்மீரின் 370ம் பிரிவு நீக்கம், குடியுரிமை சட்டத் திருத்தம், புதிய கல்விக் கொள்கை, புதிய வேளாண் கொள்கை, புதிய தொழிலாளர் கொள்கை, அயோத்தி கோவில் உள்ளிட்டு பல திருத்தங்களும், கொள்கை முடிவுகளும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகண்ட பாரதத்தை நோக்கியும், கார்ப்பரேட்டுகளின் கேள்வி கணக்கற்ற சுரண்டலை நோக்கியும் நாலுகால் பாய்ச்சலில் விரைந்து கொண்டிருக்கிறது. இந்த விரைதலுக்கான அடிப்படை 2019 தேர்தலில் … 2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.