பாதையின் முடிவில் ..

தோழர்களே, நண்பர்களே, நீண்ட காலமாகவே நெடுங்கதை, நாவல் எழுத வேண்டும் என்று ஆவல். அதற்கென்று நேரம் ஒதுக்காமல் திட்டமிடாமல் காலம் கடந்து கொண்டே இருந்தது. இடையிடையே நாவல் எழுத வேண்டும் என்றால் இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு வேண்டுமே என்றெல்லாம் சிந்தனை வந்தது. வேறு சில நேரங்களில் இலக்கியம் என்பது என்ன? நாம் கூற விரும்பும் கருத்துகளை நிகழ்வுகளில் தோய்த்தெடுத்து அழகியல் செம்மையோடு வழங்குவது தானே. எந்த வடிவிலாக இருந்தால் என்ன? முயற்சி செய்வோம். தவறு நேர்ந்தால் திருத்திக் … பாதையின் முடிவில் ..-ஐ படிப்பதைத் தொடரவும்.