மக்கள் உறுதியே தீர்ப்பின் பின்னணி

மக்கள் உறுதியே தீர்ப்பின் பின்னணி    ஸ்டெர்லைட்டுக்கு புரியுமா மக்களின் பாதிப்பு தூத்துக்குடி மக்களின் போராட்டத்துக்கும், உறுதிக்கும், ஈகைக்கும் மதிப்பை வழங்கி இருக்கிறது இந்தத் தீர்ப்பு. எப்படி என விளக்குகிறது இந்தக் காணொளி விவாதியுங்கள்…. பரப்புங்கள்…. People's determination is the background of judgment Does Sterlite understand the people's vulnerability? This judgment gives value to the struggle, determination and sacrifice of the Tuticorin people. This video explains … மக்கள் உறுதியே தீர்ப்பின் பின்னணி-ஐ படிப்பதைத் தொடரவும்.

வாழ்வை சிதைக்கும் தான்வெறி

பார்க்கிங்: வாழ்வை சிதைக்கும் தான்வெறி             பார்க்கிங் திரைப்படத்தை முன்னிட்டு   இது திரைப்பட விமர்சனம் இல்லை. பார்க்கிங் திரைப்படம் குறித்த என்னுடைய கருத்து. ஈகோ எனும் தான்வெறி எந்த உற்பத்தி முறையின் எச்சம் என்பதை விளக்கும் காணொளி. விவாதியுங்கள்.. பகிருங்கள்.. Parking: Ego that destroys the life Something about the movie Parking This is not a movie review. My take on the movie Parking. A video explaining how … வாழ்வை சிதைக்கும் தான்வெறி-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாநிலங்களை அழிக்கும் மோடி

மாநிலங்களை அழிக்கும் மோடி               இந்திய நிதித் துறையின் மோசடிகள்  பாஜக ஆட்சி என்பது பிற கட்சிகளை போன்ற மற்றொரு ஆட்சி அல்ல. அது உள்ளிருந்தே அரிக்கும் அமிலம் என்பது உணரப்பட வேண்டும். அதற்கான சான்று வெளிப்பட்டிருப்பதை விளக்கும் காணொளி இது. விவாதியுங்கள்.. பகிருங்கள்.. Modi destroys states Scams in Indian Finance Sector BJP government is not just another government like other parties. It must be realized that it … மாநிலங்களை அழிக்கும் மோடி-ஐ படிப்பதைத் தொடரவும்.

இரத்தம் சிந்தும் சாதிய மோதல்கள்: என்ன செய்யப் போகிறோம்?

அண்மைக் காலங்களில் சாதிய மோதல்கள் மிகவும் அதிகரித்திருக்கின்றன என்பதை செய்திகளில் காண்கிறோம். நாங்குநேரி மாணவன் தாக்கப்பட்டது, கழுகுமலை மாணவர்கள் மோதல், திசையன்விளை படுகொலை, வேங்கை வயல் குடிநீரில் மலம் கலந்தது, திருத்தணி பள்ளியில் மலம் பூசியது என நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இவைகளை எப்படி எடுத்துக் கொள்வது? முன்பு போல் கலவரங்கள் என்ற பெயரில் முன் திட்டமிடப்பட்ட வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்படவில்லை என்று அமைதி கொள்வதா? அல்லது மாணவர்கள் கூட இலக்காகி விடுகிறார்களே என்று வேதனை … இரத்தம் சிந்தும் சாதிய மோதல்கள்: என்ன செய்யப் போகிறோம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாங்குநேரி கள ஆய்வறிக்கை

1.    நடந்தது என்ன? நாங்குநேரி பெருந்தெரு பகுதியை சேர்ந்த 12 வகுப்பு மாணவன் சின்னதுரை, 9.8.23 புதன் கிழமை இரவு 10 மணிக்கு மேல் தன்னுடைய வீட்டில் இரவு உணவை சப்பிட்டுக்  கொண்டிருந்தார் . அப்போது திடீரென அங்கு வந்த சுப்பையா, செல்வரமேஷ், சுரேஷ்வானு ஆகியோர் தாங்கள் கொண்டுவந்திருந்த அருவாளால் சின்னத்துரையை தாக்குகிறார்கள். இதைக் கண்ட சின்னதுரையின் தங்கை சந்திரா செல்வி அவர்களை தடுக்க முயன்ற போது அவளையும் தாக்கி விட்டு தப்பித்து ஓடி விட்டனர். இதில் … நாங்குநேரி கள ஆய்வறிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்சியமே வாழ்வின் முழுமை

அனைவரும் மார்க்சியராவோம் என்பதன் பொருள் அனைவரும் முழுமையான மக்களாவோம் என்பது தான். இது மார்க்சியம் குறித்த புரிதலுக்கான தொடக்கம். கொரோனாவை நாடுகள் கையாண்ட விதம், கொரானாவுக்கு முன்னதான உலகின் பொருளாதார நெருக்கடி, நெருக்கடிகளின் போது அதிலிருந்து முதலியம் எவ்வாறு மீள்கிறது? அவ்வாறு மீளும் போது உலகின் பல கோடி மக்கள் வறுமையின் பிடிக்குள் சிக்கிக் கொள்வது என மக்களை வாழ விடாமல் தடுக்கும் முதலியத்திலிருந்து மக்களை விடுதலை செய்யும் ஒன்றே மார்க்சியம் எனும் புரிதலை நோக்கி முதல் … மார்க்சியமே வாழ்வின் முழுமை-ஐ படிப்பதைத் தொடரவும்.

கருத்துரிமை படும் பாடு

கருத்துரிமை, கருத்து சுதந்திரம் என்றெல்லாம் சொல்லப்படுவதன் பொருள் என்ன? அவதூறு என்றால் என்ன? அவதூறு என்று எதைச் சொல்லலாம்? அவதூறே அதிகாரத்தில் இருந்தால் என்ன செய்வது? போன்றவற்றை விளக்கும் காணொளி. https://www.youtube.com/watch?v=aP1QrnJXuX4

கொலைகளின் நீர்த்த வடிவமே கைது

கொலைகளின் நீர்த்த வடிவமே கைது. சமூக ஊடக சலம்பல்களால் கடவுள் மறுப்பு பரப்புரையை தடுத்து விட முடியுமா? சாதிக்சமது கைதை முன்வைத்து கைது ஆத்திகர்களின் வெற்றியா? நாத்திகர்களின் தோல்வியா?அரசின் தன்மை என்ன? அரசு ஏன் கைது செய்கிறது? எது விமர்சனம்? எது அவதூறு? மனம் புண்படுவது ஏன்? உள்ளிட்ட பல சேதிகளை விளக்கும் காணொளி. https://www.youtube.com/watch?v=Ry88We4CoUU

ஒரு தோழரின் கரு மாற்றம்

கடந்த இரண்டு நாட்களாக என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறாகவும் இழிவாகவும் செ.கார்கி எனும் முனைவர் செ கார்த்திகேயன் என்பவர் எழுதி வருகிறார். மட்டுமல்லாமல் தோழர் தமிழச்சி குறித்தும், சாரதா அவர்கள் குறித்தும் கூட கீழ்த்தரமாக பதிவிட்டு வருகிறார். செ.கார்கி என்பவர் முகநூலிலும், கீற்று தளத்திலும் தொடர்ச்சியாக எழுதி வருபவர்.  மார்க்சிய பார்வையில் நிகழ்வுகளை எழுதுபவர் எனும் அடிப்படையில் அவர் கட்டுரைகளை படித்திருக்கிறேன். முகநூல் பதிவுகளில் தொடர்ந்திருக்கிறேன். வெகு சில பதிவுகளில் பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். இவை தவிர … ஒரு தோழரின் கரு மாற்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழ்நாட்டில் அதிமுகவின் இடம் என்ன?

அதிமுக தோற்றத்தின் அரசியல், அதற்கு காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளின் துணை,  எம்ஜிஆரின் நாயக பிம்பம், ஜெயலலிதாவின் ஆதிக்கம்,  பாஜக, கொடநாடு, ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட அனைத்தையும் விளக்கும் காணொளி https://youtu.be/Zm7Zc7wK63g