பறவை மீது சாவர்க்கர்

செய்தி: சாவர்க்கர் பற்றி கர்நாடக பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறிப்புகளால் சர்ச்சை கிளம்பியுள்ளது. கர்நாடக மாநில 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சாவர்கர் பற்றி ஒரு குறிப்பு உள்ளது. அதில், சாவர்கர் அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லை. ஆனால், அங்கு புல்புல் பறவைகள் தினமும் வந்து செல்லும். அந்தப் பறவையில் மீதேறி அன்றாடம் தாய்நாட்டிற்கு சாவர்க்கர் வந்து செல்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளை சுட்டிக்காட்டி வரலாற்றில் இல்லாத ஒன்றை புனைவாக பாடப்புத்தகத்தில் கூறலாமா … பறவை மீது சாவர்க்கர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மகாத்மா அய்யன்காளி

பார்ப்பனிய பயங்கரம் எல்லா இடங்களிலும் புகுந்து தன் பொய்களை கடைவிரித்துக் கொண்டிருக்கிறது. காடாத்துணியில் வடிகட்டிய பொய்களே ஆர்.எஸ்.எஸ்ஸின் மூலதனம் என்பது எல்லோரும் அறிந்தது தான். ஆனாலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அண்மையில் வந்த பகிரி (வாட்ஸ்ஆப்) செய்தி ஒன்று, அய்யன்காளி சனாதனம் தழைத்தோங்க பாடுபட்டவர் என்று குறிப்பிடுகிறது. வரலாற்றை புரட்டுவதிலும் திரிப்பதிலும் ‘சங்கிகள்’ முனைவர் பட்டம் பெற்றவர்கள் தான் என்றாலும், சாதிப்படிநிலைக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய அய்யன்காளியை அதற்கு நேர்மாறாக சனாதனத்துக்காக பாடுபட்டவர் என்று கூறுவதற்கு எவ்வளவு … மகாத்மா அய்யன்காளி-ஐ படிப்பதைத் தொடரவும்.

திருவள்ளுவர் யார்?

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தொடங்கி தமிழர்களின் அடையாளமாக, மாமன்னர்களாக காட்டப்படும் யாரும் திருவள்ளுவர் குறித்து எந்தக் குறிப்பையும் தரவில்லை. திருக்குறளை அறியச் செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதற்கு ஆங்கிலேயர்கள் வரவேண்டியிருந்தது. முதன்முதலில் சீகன் பால்கு பாதிரியார் தான் திருவள்ளுவரையும், திருக்குறளையும் பற்றிய குறிப்பைத் தந்திருக்கிறார். வீரமாமுனிவர் தான் திருக்குறளை முதன்முதலில் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். இதன் பின்னர் தான் தமிழறிஞர்கள் திருக்குறளைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அப்போதும் கூட திருவள்ளுவர் யார்? எந்த ஜாதியைச் சேர்ந்தவர் … திருவள்ளுவர் யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.