எது நட்டம் உணவு உண்ணும் அமைச்சரே?

செய்தி: பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தால், அரசாங்கத்துக்கு சொந்தமான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 2731.32 கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்ததாக நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துதுரறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மின்னம்பலம் செய்தியின் வழியே: கடந்த ஓர் ஆண்டாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த காலத்தில் 700 க்கும் அதிகமான விவசாயிகள் இறந்து போயிருக்கிறார்கள். … எது நட்டம் உணவு உண்ணும் அமைச்சரே?-ஐ படிப்பதைத் தொடரவும்.