இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? பகுதி 2

இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? கட்டுரையை வெளியிட்டதன் பின் நண்பர் சாதிக் சமத் அவர்களிடமிருந்து முகநூல் தனிச் செய்தியில் வந்த எதிர் வினைகள் கீழே. 1400/வருட செய்தியை எப்படி அண்மை செய்தியோடு ஒப்பிடு செய்கிறீர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை, மௌலவிகளை, மீட்டுருவாக்கத்தை அம்பலப்படுத்த வேண்டும். அதேநேரம் அது எளிய முஸ்லீம்களை நம்முடன் ஐக்கியப்படுத்தும் முனைப்பும் அதில் இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாத எதுவும் நம்முடைய நோக்கத்தை சிதைக்கவே செய்யும். நண்பர் சாதிக் சமத் அவ்வாறு சிதைக்க விரும்ப மாட்டார் என … இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? பகுதி 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா?

அண்மையில் நண்பர் சாதிக் சமத் முகநூலில் பதிவொன்றை இட்டிருந்தார். அதன் உள்ளடக்கத்தை அவரின் சொற்களாலேயே குறிப்பிடுவதென்றால், சிந்தாந்த அடிப்படியில் ஹிந்துவமும் இஸ்லாமும் வேறு வேறு அல்ல என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும் இந்துதுவ பாஸிசத்திற்கு எதிராக முஸ்லிம் மௌலவிகளுடன் கை கோர்த்து போராடலாம் என்று எண்ணினால் அதைவிட முட்டாள்தனம் எதுவுமே இல்லை இரண்டு இஸங்களும் நம்மை போன்ற சாதி கடவுள் மறுப்பாளர்களுக்கு எதிரானதே என்பதை பலர் புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள் அப்படிப்பட்டவர்கள் கோவை குண்டு வெடிப்பு, இலங்கை தேவலாய குண்டு … இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொருளாதார மந்தம் – என்ன செய்ய வேண்டும்?

பொருளாதார நெருக்கடி எனும் சொல் தற்போது அனைவரும் உச்சரிக்கும் சொல்லாக இருக்கிறது. அந்த அளவுக்கு அது மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது. எந்த அளவுக்கு இது பரவலாக பேசு பொருளாக இருக்கிறதோ அந்த அளவுக்கு எளிய மக்களுக்கு புரியாத ஒன்றாக இருக்கிறது. இந்த சரியாக புரியாத தன்மையை வைத்துக் கொண்டு தான் சங்கிகள் பொருளாதார நெருக்கடி என்ற ஒன்றே இல்லை. இருப்பது சிறிய சிக்கல் தான் அதை மோடி ஊதித் தள்ளிவிடுவார் என்பதாக சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்க:. … பொருளாதார மந்தம் – என்ன செய்ய வேண்டும்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் – நெல்லை CCCE அரங்கக் கூட்டம்

நண்பர்களே! வணக்கம். இந்தியாவில் இப்போது இருக்கின்ற கல்விமுறை சரியானது தானா?…. இல்லை எனில் இந்த கல்விமுறை மாற்றப்பட வேண்டுமா?…. ஆம். அதைத் தானே மத்திய அரசு புதிய தேசியக் கல்வி கொள்கை – 2019 வரைவு அறிக்கையாக்கியிருக்கிறது! அல்ல. அல்ல என்றால்? புதிதாக வருவது இருப்பதை விட மோசமானது! இந்தியாவில் பெரும்பான்மை மக்களை முட்டாள்களாக்கும் மோசடித்திட்டம்! எப்படி? கள நிலவரங்களை ஆராயவில்லை.மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்கவில்லை.மாநிலங்களிடையே காணப்படும் மொழி, பண்பாடு, கலாச்சாரம், அறவியல், பொருளியல் சார்ந்த விசயங்களைக் கண்டு கொள்ளவில்லை.ஆர்.எஸ்.எஸ். … புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் – நெல்லை CCCE அரங்கக் கூட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சட்டியில இருப்பது அம்புட்டுத்தேன். சிரிச்சே சாகுங்க!

பாகிஸ்தான், தீவிரவாதம், மதம், ராம், ஹிந்து, முஸ்லிம் இந்த 6 வார்த்தைகளை தவிர்த்துவிட்டு,2 நிமிடம் கூட சங்பரிவார்களால் பேசமுடியது..! தொலைக் காட்சி விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர் சவால் விடுகிறார்... பிஜேபியினருக்கு 'பாகிஸ்தான், தீவிரவாதம், மதம், ராம், ஹிந்து, முஸ்லிம்' இந்த ஆறு வார்த்தைகளை பயன்படுத்தாமல் 2 நிமிடம் பேச முடியுமா? என்று பிஜேபியினருக்கு சவால் விட்டுப் பேசினார். சவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிஜேபியை சேர்ந்த ஒருவர் பேச ஆரம்பிக்கிறார். பேச ஆரம்பித்து 10 … சட்டியில இருப்பது அம்புட்டுத்தேன். சிரிச்சே சாகுங்க!-ஐ படிப்பதைத் தொடரவும்.

தோழர் பாலன் புரட்சிகர மக்கள் எழுச்சியின் நாயகன்

செப்டம்பர் 12 தியாகிகளின் நாள். தோழர் அப்பு பாலன் நினைவுகளை உள்வாங்க வேண்டிய நாள். இந்த நாளில் தோழர் பாலன் வாழ்வை சுருக்கமாக கூறும் இந்நூலை படித்துப் பாருங்கள். பதிப்புரையிலிருந்து புரட்சியாளர்களின் வரலாறு வெறும் மையால் எழுதப்படுவதில்லை, அது குருதி கொண்டு எழுதப்படுகிறது. அது வெறும் காகிதங்களில் அச்சிடப்படுவதில்லை, உழைக்கும் மக்களின் இதயங்களில் அச்சிடப்படுகிறது. தியாகிகளின் பௌதிக வாழ்வு முடிவடைந்தாலும், அவர்கள் புரட்சியின் ஆன்ம பலமாக உயிர்த்திருக்கிறார்கள், உழைக்கும் வர்க்கத்தின், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒவ்வொரு போராட்டத்திலும், புரட்சிக்கான … தோழர் பாலன் புரட்சிகர மக்கள் எழுச்சியின் நாயகன்-ஐ படிப்பதைத் தொடரவும்.