சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 19

குரானின் திட ஆதாரங்களில் அடுத்து வருவது மறைக்கப்பட்ட ஏடுகள் எனக் கருதப்படும் இஞ்சீல் வேதம். இஸ்லாமிய நம்பிக்கைகளை பொருத்தவரை அனேக இறைத்தூதர்கள் அனேக வேதங்கள் இருந்தாலும், குரான் பெயர் குறிப்பிடுவது நான்கைத்தான். தாவூது (தாவீது) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட ஸபூர், மூஸா (மோசஸ்) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட தவ்ராத், ஈசா அல்லது மஸீஹ் (ஏசு) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட இஞ்சீல், முகம்மது எனும் இறைத்துதருக்கு வழங்கப்பட்ட குரான். இந்த நான்கில் எஞ்சியிருப்பது குரான் மட்டுமே, ஏனையவை அழிந்து விட்டன அல்லது அழிக்கப்பட்டுவிட்டன. இதில் ஈசாவுக்கு வழங்கப்பட்ட வேதமான இஞ்சீல் மனிதக்கரங்களால் திருத்தப்பட்டு உருமாறி அதன் தன்மையை இழந்து இருப்பதுதான் பைபிள் எனும் கிருஸ்தவர்களின் வேதம் என்பது இஸ்லாமியர்களின் கருத்து (இஸ்லாமின் கருத்தும் கூட).

கடந்த 1947 ஆம் ஆண்டு ஜோர்டான் நாட்டின் சாக்கடலை அடுத்துள்ள குவாரடானியா (கும்ரான்) எனும் மலையின் குகை ஒன்றிலிருந்து சில தோல் ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த ஆவணங்கள் மக்கள் பார்வைக்கோ, மொழிபெயர்த்து பரவலாக படிப்பதற்கோ அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆவனங்கள் தான் குரானை மெய்ப்படுத்தும் ஆதாரங்கள் என்கிறார்கள் மதவாதிகள். எப்படி? ஈசா மக்களிடம் பிரச்சாரம் செய்தது அவருக்கு அல்லாவால் கொடுக்கப்பட்ட வேதமான இஞ்சீலைத்தான். ஆனால் அதன் பின்னர் வந்தவர்களால் ஈசாவின் போதனைகள் திரிக்கப்பட்டு (பவுல் அல்லது பால்) புதிய மதமாகவும் புதிய வேதமாகவும் உருவாக்கப்பட்டன. அது தான் இன்றிருக்கும் பைபிளும், கிருஸ்தவமும். ஆனால் ஈசா பிரச்சாரம் செய்தது இஸ்லாத்தைத் தான். அதனால் புதிய திரிக்கப்பட்ட போதனைகளை ஏற்காதவர்கள். மெய்யான இஞ்சீல் வேதத்துடன் வெளியேறி மலைக்குகைகளில் மறைந்து வாழ்ந்தனர். அப்படி அவர்களால் மறைத்து வைக்கப்பட்ட அந்த ஏடுகள் தான் 1947ல் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள். அது இன்றிருக்கும் குரானையும் இஸ்லாத்தையும் மெய்ப்படுத்துவதால் தான் மக்கள் பார்வையிலிருந்து மறைத்து விட்டார்கள். இப்படி அந்த ஏடு வெளிப்படுத்தப்படும் என்று குரான் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டதால் குரான் இறைவனின் வேதம் தான் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.

இது குறித்து குரான் கூறும் கதை என்ன? குகை (கஹ்பு) என்னும் அத்தியாயத்தில் இந்தக்கதை வருகிறது. “அந்தக் குகையிலிருந்தோரும், சாசனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?” குரான் 18:9 என்று தொடங்கும் வசனங்களிலிருந்து அந்த கதை தொடங்குகிறது. சிலர் ஒரு நாயுடன் அந்த குகையில் வந்து தங்குகிறார்கள், தங்களின் இறைவனிடம் தங்களை பாதுகாக்குமாறு வேண்டுகிறார்கள், இறைவனும் அவர்களது கோரிக்கையை ஏற்று அவர்களை தூங்கச்செய்கிறார். எவ்வளவு காலத்திற்கு? 309 ஆண்டுகள் அவர்கள் தூங்குகிறார்கள். தாங்கள் எவ்வளவு காலம் தூங்கினோம் என்று அவர்களுக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ளும் பொருட்டு, தங்களுக்கு உணவு வாங்கிவர அவர்களில் ஒருவரை கவனத்துடன் நடந்து கொள்ளுமாறு எச்சரித்து ஊருக்குள் அனுப்புகின்றனர். 18:9 ல் தொடங்கி 26ம் வசனம் வரை குரான் கூறுவது இது தான். இதில் குரான் இரண்டு செய்திகளை அடிக்கோடிடுகிறது. அவர்கள் மொத்தம் எத்தனை பேர்? எவ்வளவு காலம் அவர்கள் உறங்கினர்? உனக்கு தெரியாத விசயங்களில் நீ தர்க்கிக்கவேண்டாம் என்றும் இதுபற்றி யாரிடமும் விளக்கம் கேட்கவும் வேண்டாம் என்று தன்னுடைய தூதருக்கு(!) அல்லா கட்டளையும் போடுகிறார். ஆனால் இந்தக்கதையில் முக்கியமான செய்தியாக இப்போது கருதப்படும்  அந்த ஏடு குறித்து குரான் விளக்கவேயில்லை 18:9ல் வரும் ‘சாசனத்தையுடையோரும்’ எனும் ஒரு வார்த்தையை தவிர. முக்கியமான இந்த விசயத்தை விட்டுவிட்டு அவர்கள் எத்தனை பேர் என்பதற்கு அவர்கள் மூவர் நான்காவதாக அவர்களது நாய்,  அவர்கள் ஐவர் ஆறாவதாக அவர்களது நாய்,  அவர்கள் ஏழு பேர் எட்டாவதாக அவர்களது நாய் என்றெல்லாம் விரிக்கிறது கடைசியில் அவர்கள் எத்தனை பேர் என்று குரான் கூறவும் இல்லை. முன்னூறு ஆண்டுகள் உறங்கினார்கள் என்றும் பின் ஒன்பது ஆண்டுகள் அதிகமாக என்றும் கூறுகிறது. முன்னூறா? முன்னூற்று ஒன்பதா? தெரியாது. முக்கியமில்லாத இவைகளை பலவாக்கியங்களில் விவரிக்கும் குரான் முக்கியமான அந்த ஏட்டை ஒரு வார்த்தையோடு முடித்துக்கொண்டுவிட்டது. இந்த வசங்களை வைத்துத்தான் மேலுள்ள கதையும் உருவகிக்கப்படுகிறது.

எத்தனை பேர் என்பது ஒருபுறமிருக்கட்டும், மனிதர்களால் முன்னூறு ஆண்டுகள் அல்லது முன்னூற்று ஒன்பது ஆண்டுகள் தூங்க முடியுமா? மூன்று நூற்றாண்டுகளாய் தூங்கியவர்கள் தூங்கி எழும்போது எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தார்கள் என்றும் குரான் கூறுகிறது. அவர்கள் தங்களுக்குள் ஒரு நாள் அல்லது நாளின் சிறிய பாகம் தூங்கியதாய் பேசிக்கொண்டார்கள் குரான் 18:19

இந்தக்கதையில் குரான் எதை வலியுறுத்த விரும்புகிறது? அதன் மூலம் என்ன சொல்ல நினைக்கிறது? ஒற்றைச் சொல்லில் சொன்னது தான் முக்கியமானது என்றால் இந்தக்கதையை நீளமாக வளர்த்தது ஏன்? அந்த சாசனங்கள் கண்டெடுக்கப்படும் என்றோ, அது தான் அத்தாட்சி என்றோ அந்த வசங்களில் எந்தக் குறிப்புமில்லை. மாறாக அவர்கள் குகையில் தங்கியிருப்பது தான் நம் அத்தாட்சி என்றும் கூறுகிறது குரான் 18:17.

கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்கள் எந்தக்காலத்தைச் சேர்ந்தவை? கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எஸ்ஸீனர்களுடையவை என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த சாசனங்கள் ஈசாவின் காலத்தைச் சார்ந்தவை அல்ல, அதற்கும் முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தயவை. ஆகவே அது ஈசாவுக்கு அருளப்பட்ட வேதமாக,  இஞ்சீலாக இருக்கமுடியாது.  அது ஈசாவுக்கு அருளப்பட்ட வேதம், அது குரானை ஒத்திருக்கிறது அதனால் தான் திருச்சபைகளும், கிருஸ்தவர்களும் அதை மறைக்கிறார்கள் என்று இஸ்லாமியவாதிகளின் பிரச்சாரத்தில் உண்மையில்லை.

அடுத்து ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது பின் ஏன் திருச்சபைகள் அதை மறைக்கவேண்டும்? இதில் தான் கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்களின் முக்கியத்துவமே அடங்கியிருக்கிறது. என்னதான் திருச்சபைகள் உலகத்தின் பார்வையிலிருந்து அதை மறைக்கப் பாடுபட்டாலும் அவை வெளியே கசிந்தே இருக்கின்றன. ஈசாவின் அதாவது ஏசுவின் வாழ்வில் நடந்ததாக கூறப்படும் அனேக நிகழ்ச்சிகளும், அவரின் உரையாடல்களும் அவர் கூறிய எடுத்துக்காட்டுகளும் அந்த சாசனங்களில் இடம் பெற்றிருக்கின்றன. அது எப்படி? முன்னூறு ஆண்டுகளுக்கு பிறகு பிறக்கப்போகும் ஒருவரின் செயல்களும் பேச்சுகளும் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னமே எப்படி எழுதி வைக்கப்பட்டிருக்க முடியும்? இங்கு தான் இதில் புத்தரின் பங்களிப்பு வருகிறது.

இங்கிலாந்து முதல் ஈராக் வரை நீண்டிருந்த பேரரசாகிய ரோமப் பேரரசின் பாலஸ்தீனப் பகுதியில் வாழ்ந்ததாக கருதப்படும் தெய்வத்திருமகனாக போற்றப்படும் ஏசு குறித்த வரலாற்றுத்தடங்கள் என்ன? அங்கு கிமு நான்கில் ஆட்சி புரிந்த ஜூலியஸ் சீசர், அவருக்குப்பின் அகஸ்டஸ் சீசர், கிமு மூன்றாம் நூற்றாண்டின் கிரேக்கத்தின் அலெக்ஸாண்டர் என்று பலர் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. இந்தியாவில் புத்தர் (கிமு 563- 483) சந்திரகுப்த மௌரியர் (கிமு நான்காம் நூற்றாண்டு) அசோகன் (கிமு மூன்றாம் நூற்றாண்டு) போன்ற மன்னர்களுக்கு கல்வெட்டு சான்றுகள் இருக்கின்றன. மன்னர்கள் மட்டுமல்ல. சாக்ரடீஸ் (கிமு 427- 347) அரிஸ்டாட்டில் (கிமு 384- 322) போன்ற தத்துவ அறிஞர்கள், ஈஸ்கிளீஸ் (கிமு 525 – 456) யூரிபிடஸ் (கிமு 480 – 406) ஆஸ்ரிடோபான்ஸ் (கிமு 445 – 385) போன்ற கிரேக எழுத்தாளர்கள் குறித்த விபரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இவர்களைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ஒரு புரட்சி வீரரான ஏசு குறித்த எந்தவித ஆதாரங்களும் கிடைக்காமல் போனதெப்படி?

ஏசு எனும் ஒருவர் வரலாற்றில் வாழ்ந்திருந்தார் என்பதற்கு முன்வைக்கப்படும் ஆதாரங்களான ரோமர்கள் யூதர்கள் ஆகியோரின் நூல்களான பிலாவியஸ் ஜோசபஸ் எழுதிய தி ஆன்டிகுடீஸ் ஆப் தி ஜெவ்ஸ்(The Antiquities of the Jews), யூதர்களின் சிறப்பைக் கூறும் டால்முட்(Talmud), பிளீனிதியங்கர் ரோமப் பேரரசன் டார்ஜானுக்கு எழுதிய கடிதம், டாஸிடஸ் எழுதிய அன்னல்ஸ் (Annals) போன்ற அனைத்தும் ஐயத்திற்கிடமானவை என வரலாற்றாசிரியர்களால் தெளிவுபடுத்தப் பட்டிருக்கின்றன.. எனவே ஏசு என்பவர் வரலாற்று மனிதரல்ல, மாறாக கற்பனை மனிதராகவே இருந்திருக்கிறார். இதை இன்னும் தெளிவதற்கு நாம் புத்தரிலிருந்து தொடங்க வேண்டும்.

புத்தரின் வாழ்வை விவரிக்கும் நூலகளான திரிபீடகங்கள், லலிதவிஸ்தாரம், தம்மபதம் போன்ற நூல்களில் கூறப்படும் புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த அனேக நிகழ்வுகள் ஏசுவின் வாழ்விலும் நிகழ்ந்திருப்பதை காணலாம்,

1) சித்தார்த்தனின் அன்னையின் பெயர் மாயா தேவி, ஏசுவின் அன்னை மேரி. இருவருமே ஆண் துணையின்றி குழந்தையை ஈன்றனர்.

2) சித்தார்த்தன் பிறந்ததும் மன்னன் பிம்பிசாரன் அக்குழந்தையை கொல்ல முயற்சித்தான். ஏசுவை ஏரோது மன்னன் கொல்ல முயற்சித்தான்.

3) ஏசுவின் மக்களுக்கான பணியில் சாத்தான் குறுக்கிடுவதைப்போல் புத்தரின் பணியில் மாரன் குறுக்கிடுகிறான்.

4) புத்தரின் சீடரான ஆனந்தர் மாதங்கி எனும் தாழ்த்தப்பட்ட பெண்ணிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்க அவளோ தாழ்த்தப்பட்ட இனத்தைச்சார்ந்த என்னிடம் உயர்ந்த குலத்தைச்சார்ந்த நீங்கள் தண்ணீர் அருந்தலாமா எனக்கேட்க ஆனந்தர் பதிலாக நான் தண்ணீர்தான் கேட்டேன் குலம் கேட்கவில்லை என்று அவளிடம் தண்ணீர் பெற்று அருந்துகிறார். ஏசு ஒருமுறை ஒரு சமாரிய பெண்ணிடம் தண்ணீர் கேட்க அவளோ நீரோ யூதர் நான் சமாரியப் பெண் என்னிடம் தண்ணிர் கேட்கலாமா எனக்கேட்க , ஏசு பதிலாக நீ தண்ணீருடன் இருக்கிறாய் நான் தாகத்துடன் இருக்கிறேன் என்று தண்ணீர் வாங்கி அருந்துகிறார்.

5) புத்தர் ஞானோபதேசம் செய்ய காசி நகருக்கு செல்கிறார், அங்கு அவரது சொற்பொழிவைக்கேட்ட அவரின் எதிரி உட்பட நால்வர் சீடராக மாறுகிறார்கள். இதே கதை ஏசு வாழ்விலும் உண்டு ஒரே வித்தியாசம் காசி நகருக்கு பதிலாக கபர்னகூம்.

6) ஏசு உபதேசிக்கிறார், தன்னைப்போலவே எதிரிகளிடமும் நட்புக்கொள்ளவேண்டும்; புத்தர் உபதேசிக்கிறார், நம்முடைய எல்லாச்செயலும் நட்பும் தயவும் நிறம்பியதாய் இருக்கவேண்டும்.

7) தன்னுடன் சேருபவர்கள் சொத்து சுகங்களை துறந்து எளிமையாக வாழவேண்டும் என்பது புத்தரின் கட்டளை. புனிதப்பயணம் தொடங்கும் போது ஊன்றுகோல் அன்றி வேறு எதையும் எடுத்துச்செல்லக்கூடாது, இரண்டு உடைகள் உடுத்தக்கூடாது இது ஏசுவின் கட்டளை.

8) சாத்தானின் சூழ்ச்சி வலையிலிருந்து மீண்ட ஏசு கபர்னகூம் செல்கிறார். மாரனின் சோதனையிலிருந்து மீண்ட புத்தர் காசி செல்கிறார் (காசி கபர்னகூம் ஒற்றுமை காண்க)

9) புத்தர் கூறுகிறார் வானம் பூமியின் மீது இடிந்து விழுந்து இந்த உலகம் அழிந்து போகலாம், வலிமை மிகுந்த கடல் வற்றிப்போகலாம் ஆனந்தா என்னுடைய வாக்குகள் நிலைத்திருக்கும். கிருஸ்து கூறுகிறார் வானமும் பூமியும் அழிந்து போகலாம்  ஆனால் என்னுடைய வாக்கிற்கு அழிவு கிடையாது.

10) ஏசு இறந்தபின் மூன்றாம் நாள் மீண்டு வருகிறார். புத்தர் இறந்த மூன்றாம் நாள் அவரை அடக்கம் செய்த கல்லறையின் கதவு ஏதோஒரு சக்தியால் திடீரென திறக்கிறது.


புத்தரின் வாழ்வில் நிகழ்ந்தவையாக கூறப்படும் இந்தநிகழ்வுகள் புத்தர் இறந்து 130 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட நூல்களில் இடம்பெற்றிருக்கின்றன, அதேநேரம் ஏசு பிறப்பதற்கு 250 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மாக்ஸ்முல்லர் இவை குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார் “புத்தரும் அவருடைய சீடர்களும் சொல்லிய மொழி நடைக்கும், கிருஸ்துவும் அவருடைய சீடரும் சொல்லிய மொழி நடைக்கும் பெரும் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். புத்தமத நூல்களில் காணப்படுகின்ற சில உவமைகளும் கதைகளும் புதிய ஏற்பாட்டிலிருந்து எடுத்தது தானோ என்று ஐயம் தோன்றலாம், ஆனால் அவையெல்லாம் கிருஸ்து பிறப்பதற்கு முன்பே எழுதப்பட்டவை”

ஆக ஏசு என்பவர் வரலாற்றில் வாழ்ந்த ஒருவரல்ல என்பது உறுதியாகிறது. அடிமைகளின் எழுச்சியை அடக்குவதற்கு புத்த மதத்திலிருந்து உருவப்பட்ட கதைகளுடன் ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இதிலிருந்து விளங்குகிறது. இது திருச்சபைகளுக்கும் தெரிந்து தான் இருந்திருக்கவேண்டும். அதனால் தான் அதை அம்பலப்படுத்தும் விதத்தில் கண்டெடுக்கப்பட்ட சாக்கடல் சாசனச் சுருள்கள் என்றழைக்கப்படும் அந்த ஆவணங்களை மறைத்து விட்டனர். இதன்பின்னரும் இன்னொரு கேள்வி தொக்கி நிற்கிறது. இந்திய நேபாள எல்லையில் நிகழ்ந்த கதைகளும் நூல்களும் பாலஸ்தீனத்திற்கு எப்படி பரவியது? இதற்கும் வரலாற்றில் சான்றுகள் இருக்கின்றன.

கிமு 327ல் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்து  தான் வென்ற நாடுகளிலிருந்து தத்துவ கலை சாத்திர நூல்களை தன்னுடன் எடுத்துசென்றான் என்பது வரலாறு. எகிப்தில் தான் உருவாகிய அலெக்ஸாண்டிரியா நகருக்கு இந்தியாவிலிருந்து புத்த பிக்குகளை அழைத்துச்சென்றது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது மட்டுமன்றி அசோகன் கலிங்கப்போரில் வென்று மனம்  திரும்பி புத்த மதத்தில் ஈடுபாடு கொண்டு அன்றைய உலகின் எகிப்து, பார்சீகம், ரோம் உட்பட எல்லாப் பகுதிகளுக்கும் தூதுவர்களை அனுப்பிவைத்திருக்கிறான். இப்படி அனுப்பப்பட்ட புத்தமத தூதர்களின் கொள்கைகளால் கவரப்பட்ட குழுவினருக்குத்தான் எஸ்ஸீனர் என்று பெயர். இந்த எஸ்ஸீனர்களுக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது, நாசரேயர்கள் என்பதுதான் அது.

ஏசு நாசரேத் எனும் ஊரில் பிறந்தார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாலஸ்தீனத்தில் நாசரேத் எனும் ஊர் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பழைய ஏற்பாடில் எந்த இடத்திலும் நாசரேத் எனும் ஊரைப்பற்றிய குறிப்பும் இல்லை. எனவே நாசரேயனாகிய கிருஸ்து எனும் பதம் நாசரேயர்கள் என்றழைக்கப்பட்ட புத்தக்கொள்கைகளால் கவரப்பட்ட குழுக்களையே குறிக்கும். எனவே பௌத்தக்கொள்கைகளைப் பற்றிய குறிப்பேடுகள் தான் கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்கள். ஏசு பொய் எனும் குட்டு உடைந்துவிடக்கூடதே என்று திருச்சபைகள் அதை மறைக்க; அதுவே குரானை உறுதிப்படுத்துவதாக இவர்கள் கதைக்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் வழக்கமாக கேட்கும் கேள்வி ஒன்றிருக்கிறது. எல்லம் சரி இது எப்படி 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முகம்மதுவுக்கு தெரிந்தது? இதற்கான பதிலும் அந்த குரான் வசனங்களிலேயே இருக்கிறது. குரான் 18:22 “இன்னும் அவர்கள் குறித்து இவர்கள் எவர்களிடமும் நீர் தீர்ப்பு கேட்கவும் வேண்டாம்” முகம்மதின் காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு இந்தக்கதை தெரிந்திருக்கிறது என்பதும், இது அவர்களிடம் இருந்துவரும் புராணக்கதை என்பதும் இந்த வசனத்திலிருந்தே விளங்குகிறது.

ஆக இவர்களின் அத்தாட்சிகளும் சான்றுகளும் எந்தவகைப் பட்டவை என்பது தெளிவாகிறதல்லவா. கேள்வரகில் எண்ணெய் வடிந்தால் என்று ஒரு பழமொழி சொல்வார்களே அது நினைவுக்கு வருகிறதா?

இத்தொடரின் முந்தைய பகுதிகள்


18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13.  கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9.  பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

162 thoughts on “சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

  1. Really it’s a wonderful information, i want to send this article to my friend but I don’t know how to send this.

  2. சலாம் செங்கொடி அவர்களே.நேரடி விவாதத்திற்கு தயார் என்று கூறிவிட்டு,இப்படி எழுத்து வடிவில் இஸ்லாத்தை விமர்சிப்பதை நீங்கள் தொடர்வது அவ்வளவு சரி அல்ல.அதாவது விமர்சனங்களுக்கு இஸ்லாம் அனுமதி கொடுப்பது போல் உலகத்தில் வேறு எந்த கொள்கையும் அனுமதி கொடுக்க வில்லை என்பது உண்மை.ஆனால் அதே சமயத்தில் உபயோகம் இல்லாத விஷயத்தை இஸ்லாம் அனுமதிப்பது இல்லை.எழுத்து வடிவ விவாதத்தை பொறுத்தவரை,உங்கள் விவாதகளத்திலேயே இறைவனை பற்றிய விவாதத்தில் அனுபவபூர்வமாக அதை நான் உணர்ந்தேன்.
    கஷ்டப்பட்டு இருதரப்பு ஆதாரங்களையும் வைத்து ஒரு விவாதம் நடந்து கொண்டு இருக்கும்போது,திடீரென்று அது இடையில் விடுபடும் விதமாக,நீங்கள் சில வாசகங்களை அனுப்பியது(நீங்கள் எழுதியதை நீங்களே படித்து பாருங்கள் என்பது போன்ற நகைச்சுவை வாசகங்கள்),கடைசியில் “மறுபடியும் உங்கள் வாதங்களை வையுங்கள்,நாம் மறுபடியும் விவாதிப்போம்” என்று கூறி விவாத களத்தையே சிறு பிள்ளை தனமாக ஆக்கியது போன்ற உங்கள் செயல்களால் “எழுத்து வடிவ விவாதம் சரிவராது,நேரடி விவாதம்தான் பல சர்ச்சைகளுக்கு தீர்வாக அமையும்” என்று உங்கள் தளத்திலே நிரூபிக்க பட்டதால்தான் உங்களுக்கு நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்து நீங்களும் சம்மதித்தீர்கள்.அதன் பின்பும் அரைத்த மாவையேதான் அரைப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பீர்களேயானால்,இது ஒரு சுத்த மானம் கெட்ட செயல் என்பதை மக்கள் விளங்கி கொள்வார்கள்.அவ்வளவுதான்.

  3. தோழருக்கு நன்றி!
    நெசமாலுமே இப்பதிவு ஒரு முக்கியமான ஆவணம் என்று நினக்கின்றேன்.

    தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்கமுடியாது. ஆன்மா இல்லையென்றால்-யேசுவே நீரும் உண்மையல்ல என்று அன்னை தெரசா கூறியதுபோல

    யேசுவே இல்லையெனும்போது குரானும் உண்மையாக இருக்கமுடியாது. குரான் உண்மையில்லையென்றால் -அல்லாவே நீரும் உண்மையில்லை.
    -என்று நிரூபித்திருக்கிறார் செங்கொடி.

  4. ஹலோ சியாத் பாய்,

    நீங்க ரெம்ப காமடியான ஆளு பாய்

    ….ஹா….ஹா….ஹா….ஹா….ஹா….ஹா

    நல்லவே சிரிச்சிட்டேன் போதுமா?

  5. என்ன ஒரு கன்டுபிடிப்பு புல்லறிக்குதுப்ப ஏ கஷ்டப்பட்டு புத்தர்கிட்ட போரிங்க திருவள்ளுவருக்கும் எயேசு நதருக்கும் சில ஒற்றுமைகள் இதோ திருவள்ளுவர் தாடி வச்சிருந்தாரு இயேசும் தாடி வச்சிருந்தாரு திருவள்ளுவர் சொல்ற மாதிரியே இயேசும் சொல்றாரு ..இன்ன செய்தாரை ஒருத்தர் அவர் நான நன்நயம் செய்து விடல் திருக்குறள்..இயேசு என்ன சொல்றாரு ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டி விடு அதனால திருவள்ளுவர்தான் இயேசு

  6. என்ன கொடுமையப்பா.. நேரடி விவாதத்திற்கு ஒத்துகொண்டால் இங்கு எழுத கூடாதா? யார் உங்களுக்கு இந்த உரிமையை கொடுத்தது…அது சரி பீ ஜே ஏன் இங்கு வந்து எழுதமாட்டாரா..? பந்தாவா ?

  7. தொண்டியில் இருக்கும் தவ்ஹீத் அமைப்பின் இளைஞர்கள் மேட்டுக்குடி லும்பன்கள். பெரும்பாலும் அனைத்து ஊர்களிலும் இதேநிலைதான். இங்கு, இவர்களின் பின்னூட்டத்திலும் அதே திமிர்தான் வெளிப்படுகிறது.

  8. கம்யுனிஷம் என்றால் கற்பனை!ஆஃப்கானிஸ்தானில் பட்ட அடியில் சிதை ந்து போன செல்லா காசு.அதை தூக்கி பிடிக்க இந்தியாவில் செங்கொடிகள்.சூரா கஃபில் கூறப்பட்டதை நிதனமாய் முழுமையாய் வாசிக்காமல் எப்பொழுதும் போல் நுனிப்புல் மேய்ந்துவிட்டு கட்டுரை எழுதலாமா?1947 எதோ குகையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதற்காக முஸ்லிம்கள் ஆலாய் பறந்து அவஸ்தை அடைந்தாக எழுத்வுள்ளீரே! யார் அந்த முஸ்லிம்?ஆதாரம் இல்லாமல் எழுதுவ்துதான் கம்யூனிஷம், நான் அறிவேன்.குரான் கூறும் கஃபின் வசனங்கள் மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்வை ப்ற்றி கூறும் உலகியல் ஆதாரம்.மாறாக தோல் பதனிடப்பட்ட கற்பனை இஸ்லாத்திலில்லை,சூரா கஃபிலும் இல்லை.

  9. அஸ்கர் நீங்க எழுதினாதை பராட்டி எழுதுன உழைக்கும் முஸ்லிம் மக்கள் அப்புடின்னு சொல்லுவிங்க விமர்சனம் பன்னுன மேட்டுக்குடி லும்பன்கள் முஸ்லிம்களை வர்க்கமாக பிரிக்க நினைக்கின்ற உங்க கூட்டாளிகளின் ஆசையில் மண்தான் விழுகும்

  10. ஹைதர்,

    எங்களை பாராட்டச் சொல்லவில்லை. எங்களது கருத்தின் மீது உங்களுக்கு விமர்சனம் இருக்கும் பட்சத்தில் அவற்றை நீங்கள் தாராளமாக விமர்சிக்கலாம். அது நையாண்டியாகவும் கூட இருக்கலாம். ஆனால் உங்களது சகோதரர்களின் பின்னூட்டத்தைப் படித்துப் பாருங்கள், ”போடா, ஆம்பிளைன்னா முதல்ல விவாதத்திற்கு போ” போன்ற வார்த்தைகளை பயன்படுத்துபவர்களை வேறு என்னவென்று அழைப்பது.

    மேலும் தவ்ஹீது,தமுமுக போன்ற அமைப்புகளின் இளைஞர்கள் பலர் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். இதை நான் உறுதியாகவே கூறுகிறேன். வேண்டுமானால் தொண்டி,இராமநாதபுரம், மதுரை போன்ற ஊர்களில் விசாரித்துப் பாருங்கள்.

  11. இஸ்லாம் ஓர் உண்மையான மார்க்கம் என்பதற்கு சென்கடியாரும் ஓர் திட்டமான ஆதாரம்.

    ஏன் தெரியுமா???

    அல்லாஹ் புனித அல் குர்ஆனில் சொல்லுவதை பாruங்கள்:

    “அவர்களூடைய இதயங்கள் மீதும், அவர்களுடைய செவிப்ப்ப்புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான், இன்னும் அவர்களுடைய பார்வைகளின் மீது திரையிரரக்கின்றது; iஇதன் மூலம் அவர்களுக்கு மகத்தான வேதனை உண்டு.” (அல்பகறா -2 : 7)

    இந்த வசனம் மட்டும் போதுமானது.

    நன்றி

  12. இஸ்ஸதீன் றிழ்வான்,
    செங்கொடியின் இதயத்தின் மீது முத்திரையிட்டிருந்தால் இந்நேரம் இரத்த் ஓட்டம் நின்று மரணித்து போயிருப்பாரே!
    இது ஒன்று போதும் அல்லா உண்மையில்லை என்று நிரூபிக்க.

  13. நண்பா Matt,
    //என்ன கொடுமையப்பா.. நேரடி விவாதத்திற்கு ஒத்துகொண்டால் இங்கு எழுத கூடாதா? யார் உங்களுக்கு இந்த உரிமையை கொடுத்தது…அது சரி பீ ஜே ஏன் இங்கு வந்து எழுதமாட்டாரா..? பந்தாவா//
    நேரடியாக விவாதத்தில் உங்களுடையை
    திறமை கட்டாமல் ஒளிந்துகொண்டுஅறை
    குறைவிளக்கம் தர உரிமையைகொடுத்தது
    யார்??ஏன் நேரடிவிவாதத்திற்கு வருவதற்க்கு
    பயமா

  14. இஸ்லாம் கற்பனை கோட்டையாமம் பலவோறு விபரித அறியா விமர்சனம் செய்த செங்கொடி அவர் ஒரு பொதுவுடமை வாதியாமம்! அப்படி என்றால் முதலில் இஸ்லாமிய அறி‍‍ஞர்களுடன் முதலில் நேரடி விவாதம் செய்திருக்க வேண்டும் தனியாக வெறறு சத்தம் ஏன். உங்களின் பொதுவுடைமை போர்வை என்பது வெற்று போர்வை நேர்மை இல்லாத தன்மை இதுவெல்லாம் இஸ்லாத்தின் மீது கொண்ட கால்புணர்ச்சிதான் மற்றும் கொபத்தின் வெளிபாடுதான் இஸலாம் கற்ப்பனை கோட்டை என்ற பெயரில் வீனான குமுறல் இதற்க்கு உதரணம் குழந்தை தாய் இடத்தில கேட்குமாம் என்ன வென்று தெரியுமா? குழந்தை நிலவு பிடிக்க ஆசைபட்டுதாம் அதுபோலதான் செங்கோடி இந்த கொள்கையை செங்கொடி அல்ல இன்னும் வெற்று கொள்கை உடைய எத்தனை பன்கொடிகள் வந்தாலும் இஸலாத்தை அசைக்க கூட முடியாது அல்லாஹ்வுடைய மார்க்கத்தை தம் வாய்களால் ஊதி அணைக்க முடியாது மாறாக அல்லாஹ் தன் ஜீவ ஒளியை உலகம் முழுவதும் முழுமை படுத்தாமல் விடமாட்டான்.

  15. நண்பர்அஸ்கர் செங்கொடியின் இதயத்தின் மீது முத்திரையிட்டிருந்தால் இந்நேரம் இரத்த் ஓட்டம் நின்று மரணித்து போயிருப்பாரே!
    இது ஒன்று போதும் அல்லா உண்மையில்லை என்று நிரூபிக்க//
    அவர்களூடைய இதயங்கள் மீதும், அவர்களுடைய செவிப்ப்ப்புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான், இன்னும் அவர்களுடைய பார்வைகளின் மீது திரையிரரக்கின்றது; iஇதன் மூலம் அவர்களுக்கு மகத்தான வேதனை உண்டு.” (அல்பகறஹ்//
    முத்திரை என்றால் இறைவனுடையை அருள் முழூமையான முறையில் கெடுக்கப்படாது இது அந்த வசனத்தின்
    பொருள் முத்திரை என்பதற்க்கு அர்த்தம் கூட தெரியவில்லை உங்கள் கையில் பஞ்சு மிட்டாய் இருக்கடடும்??

    //இது ஒன்று போதும் அல்லா உண்மையில்லை என்று நிரூபிக்க//
    உங்கள் கொள்கைப்படி இப்பிரபஞ்சம் தானாக
    தோனறியாது எப்படி அறிவியல் கோணத்தில் முலம் பதில் கூறுங்கள் துணைக்கு உங்கள் கொளகை அறிவாளிகாளன நண்பா Matt, வால்பையன் அஸ்கர்,கரண்டு கம்பி, செங்கொடி அபுஅனார் இன்னும“பலரை கூப்பிடுங்கள் பதிலை தாருங்கள்??
    அனபுடன் கனி

  16. அய்யா புளியங்குடி,

    பொருள் இருக்கட்டும். அங்கு உறுப்புகளின் பெயர்களை சொல்வதினால்தான் பிரச்சினை. செவிப்புலன் மீதான முத்திரை என்பது கேட்க மறுப்பதையும் என்பதையும், பார்வைகள் மீதான திரை என்பது பார்க்க மறுப்பதையும் குறிக்கிறது என்பது சரிதான். இதயங்கள் மீதான முத்திரை எதைக் குறிக்கிறது? விளக்குங்களேன்.

  17. ஜீஸஸ்(இயேசு)ற்கு எந்த வேதமும் வழங்கப்படவில்லை.அவர் இறந்து பல வருடங்களுக்கு பிறகே புதிய ஏற்பாடு(இன்ஜீல்) சிலரால்(யாரென்பது இன்னும் உறுதி பதுத்த படவில்லை) சுமார் கி.பி 200 ல் தொகுக்கப் பட்டது.
    இன்ஜீல்(இஸ்லாமின் படி) என்ப்து என்ன ?

  18. புளியங்குடிமுகம்மதுகனி,
    //நேரடியாக விவாதத்தில் உங்களுடையை திறமை கட்டாமல் ஒளிந்துகொண்டுஅறை குறைவிளக்கம் தர உரிமையைகொடுத்தது யார்??ஏன் நேரடிவிவாதத்திற்கு வருவதற்க்கு பயமா//
    அவரவர் அவரவர் வலை பூவில் எதைப்பற்றி வேண்டும் என்றாலும் எழுதலாம் அது அவர்களது உரிமை. நீங்களும் கம்யுனிசத்தை விமர்சித்து எழுதலாம் அது உங்கள் உரிமை. அதுக்காக கம்யுனிசத்தை பற்றி விமர்சனம் இருந்தால் எங்களிடம் விவாதித்திருக்க வேண்டும் , நீ எப்படி எழுதலாம் என்று நான் உங்களை கேட்க்க முடியாது , எனக்கு அந்த உரிமையும் இல்லை. ஆதலால் முதலில் உரிமை என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்.
    என்னுடைய கருத்தை நான் எங்கு விரும்புகிறேனோ அங்கு எழுதும் உரிமை எனக்கு இருக்கிறது.பீ ஜே விடமோ, முகமது விடமோ அனுமதி கேட்கவேண்டிய அவசியம் இல்லை.அதே போல் நேரடி விவாதம் உங்களோடு செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. இதற்க்கு பெயர்தான் பயம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் மதம் உங்களை முட்டாள் ஆக்கி வைத்துள்ளது என்றே அர்த்தம்.

  19. செங்கொடி,

    நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்துவின் வருகையை பற்றி ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் இதைக் காணலாம்.

    ” நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம்அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.” – ஏசாயா9 : 6.

    இப்படி முன்னறிவிக்கப்பட்டிருப்பது இயேசுநாதரின் இருப்பை உறுதி செய்கிறதே தவிர நீங்கள் சொல்வதுபோல நிராகரிக்கவில்லை. முன்னறிவிப்பை நீங்கள் அப்போது நடந்த நிகழ்வின் பதிவு என்று எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

  20. புத்தரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் இயேசு நாதரின் வாழ்க்கையிலும் நடந்திருப்பதால் இயேசு நாதர் பிறக்கவே இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? கிருஷ்ணரையும் ஏசுநாதரையும் ஒப்புமைப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளையும் படித்துள்ளேன். இதெல்லாம் ஏன் coincidence ஆக இருக்கக்கூடாது?

  21. நண்பர்அஸ்கர்
    இதயங்கள் மீதான முத்திரை எதைக் குறிக்கிறது? விளக்குங்களேன்.///
    நிங்கள் குறிப்பிட்ட வசனத்தில் இதயத்தை குறிக்கது மாறாக சிந்னை வரும் உள்ளத்தை? குறிககிறது என்பதை ஒன்று ஒன்று விளக்க வேண்டிய அவசியம் உள்ளது ஏன் என்றால் நண்பர் அஸ்கர் விளங்காத தடுமாற்றும் கொண்ட மணவன போல் அல்லவா ??

  22. “நிங்கள் குறிப்பிட்ட வசனத்தில் இதயத்தை குறிக்கது மாறாக சிந்னை வரும் உள்ளத்தை? குறிககிறது”

    ஹய்யோ!ஹய்யோ! உள்ளம் எங்கே இருக்கிறது. கொஞ்சம் விளக்குங்களேன்.

  23. சோலியக்குடி அஸ்கர்
    ///உள்ளம் எங்கே இருக்கிறது. கொஞ்சம் விளக்குங்களேன்.///
    மணவனை நீ நான் சொன்னதை நன்கு அறிவாய்???மூடண்? போல் ஏன் கோள்வி சரி
    அது தான் மூளை ஆகவே பாதை மறியவனுக்கு வரமபு கொண்டவனுக்கு இறைவன் திரையிடுகிறான் புரிகின்றதா

  24. (நபியே முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை – இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உண்மைப்படுத்தக்கூடியதாக (இது) இருக்க, உம்மீது அ(த்தகைய) வன் தான் இறக்கி வைத்தான், தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.’ திருக்குர்ஆன் 3:3
    ஜீஸஸ்(இயேசு)ற்கு எந்த வேதமும் வழங்கப்படவில்லை.அவர் இறந்து பல வருடங்களுக்கு பிறகே புதிய ஏற்பாடு(இன்ஜீல்) சிலரால்(யாரென்பது இன்னும் உறுதி பதுத்த படவில்லை) சுமார் கி.பி 200 ல் தொகுக்கப் பட்டது.
    இன்ஜீல்(இஸ்லாமின் படி) என்ப்து என்ன

  25. //(நபியே முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை – இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உண்மைப்படுத்தக்கூடியதாக (இது) இருக்க, உம்மீது அ(த்தகைய) வன் தான் இறக்கி வைத்தான், தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.’ திருக்குர்ஆன் 3:3
    ஜீஸஸ்(இயேசு)ற்கு எந்த வேதமும் வழங்கப்படவில்லை.அவர் இறந்து பல வருடங்களுக்கு பிறகே புதிய ஏற்பாடு(இன்ஜீல்) சிலரால்(யாரென்பது இன்னும் உறுதி பதுத்த படவில்லை) சுமார் கி.பி 200 ல் தொகுக்கப் பட்டது.
    இன்ஜீல்(இஸ்லாமின் படி) என்ப்து என்ன//

    முகமது செத்து 200 வருசம் பிறகு தான் குரானும் சேகரிக்கப்பட்டுச்சு, உங்க குருட்டு நம்பிக்கைக்கு நாங்க தான் ஆளா!?

  26. “அது தான் மூளை ஆகவே பாதை மறியவனுக்கு வரமபு கொண்டவனுக்கு இறைவன் திரையிடுகிறான் புரிகின்றதா”

    அடேங்கப்பா! இதயம்னு எழுதுனா மூளைன்னு புரிஞ்சுக்கனுமா! சர்தான். ஏன் அப்படி, கொஞ்சம் விளக்குங்களேன்.

  27. /////தெய்வத்திருமகனாக போற்றப்படும் ஏசு குறித்த வரலாற்றுத்தடங்கள் என்ன? அங்கு கிமு நான்கில் ஆட்சி புரிந்த ஜூலியஸ் சீசர், அவருக்குப்பின் அகஸ்டஸ் சீசர், கிமு மூன்றாம் நூற்றாண்டின் கிரேக்கத்தின் அலெக்ஸாண்டர் என்று பலர் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. இந்தியாவில் புத்தர் (கிமு 563- 483) சந்திரகுப்த மௌரியர் (கிமு நான்காம் நூற்றாண்டு) அசோகன் (கிமு மூன்றாம் நூற்றாண்டு) போன்ற மன்னர்களுக்கு கல்வெட்டு சான்றுகள் இருக்கின்றன. மன்னர்கள் மட்டுமல்ல. சாக்ரடீஸ் (கிமு 427- 347) அரிஸ்டாட்டில் (கிமு 384- 322) போன்ற தத்துவ அறிஞர்கள், ஈஸ்கிளீஸ் (கிமு 525 – 456) யூரிபிடஸ் (கிமு 480 – 406) ஆஸ்ரிடோபான்ஸ் (கிமு 445 – 385) போன்ற கிரேக எழுத்தாளர்கள் குறித்த விபரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இவர்களைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ஒரு புரட்சி வீரரான ஏசு குறித்த எந்தவித ஆதாரங்களும் கிடைக்காமல் போனதெப்படி?////

    நீங்கள் குறிப்பிடும் அனைவரும் ஐரோப்பாவில் வாழ்ந்தவர்கள். அதனால் அவர்கள் பற்றிய குறிப்பு அங்கு உள்ளது. ஒரு வேளை இஸ்லாம் அங்கு பரவி இருந்தால், அவர்கள் பற்றிய குறிப்பு அழிந்து போய் இருக்கலாம். ஏசு பிறந்ததாக, வாழ்ந்ததாக சொல்லும் அனைத்து இடங்களும் இஸ்லாம் மதத்தால் உள் வாங்கப்பட்ட பிறகு, அங்கே எப்படி ஏசுவை பற்றிய குறிப்பிருக்கும். ஒரு மதம் உள்ளே நுழையும் போது- முதலில் அழிக்கப்படுவது ஏற்கனவே இருந்த மதத்தின் வரலாற்றை தானே. (விதிவிலக்காக எகிப்து)

  28. வால்பையன் இப்புடிய பொய் சொல்றது முஹம்மது நபி மெளத்த பொயி 200வருஷத்துக்கு பிறகு தான் குர்ஆன் தொகுக்கப்பட்டுச்ச கேட்க ஆள் இல்லாட்டி எரும மாடு ஏரேப்ளான் ஒட்டும் சொல்வியுங்க போல இருக்கு குர்ஆன் தொகுத்தது 3ம் கலீபா உஸ்மான் ஹிஜ்ரி 25ம் ஆண்டு அதாவது முஹம்மது நபி மரணித்து 15ஆண்டுகளில் தொகுக்கப்பட்டு விட்டது நீ குருட்டுதனாம சொல்லிட்டு நாங்க குருட்டு நம்பிக்கையில் இருக்குறமுன்னு பழி வேற

  29. சோலியக்குடி அஸ்கர் ஒருத்தர பாத்து இவரு எனது வலதுகை(உவமையா) அப்புடின்னு சொன்ன வலது கைக்கி கண் மூக்கு வாய் எல்லாம் இருக்குமான்னு கேடகிற மாதிரி இருக்கு ஒங்க கேள்வி

  30. ///ஜீஸஸ்(இயேசு)ற்கு எந்த வேதமும் வழங்கப்படவில்லை.அவர் இறந்து பல வருடங்களுக்கு பிறகே புதிய ஏற்பாடு(இன்ஜீல்) சிலரால்(யாரென்பது இன்னும் உறுதி பதுத்த படவில்லை) சுமார் கி.பி 200 ல் தொகுக்கப் பட்டது.
    இன்ஜீல்(இஸ்லாமின் படி) என்ப்து என்ன///கி.பி 200 தொகுக்கப்பட்டது (இஸ்லாமின் படி) போலி பைபிள் (அதாங்க சி.பி.ஐ. சி.பி.எம். மாதிரி) ஆனால் இயேசுக்கு உன்மையான இறைகட்டளை இறங்கியது அத இந்த யுத பயலுவுக மறைச்சுட்டனனுவுக

  31. வால்பையன் //இயேசுவின் இளமை பருவத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்!?// நீங்க எப்புடி ஒங்க கொள்கையை பிராச்சாரம் செய்யுற மாதிரி அவரும் மக்கள திருத்த பிராச்சாரம் செய்யுதுன்டு இருந்தார்

  32. கருப்பு ///நீங்கள் குறிப்பிடும் அனைவரும் ஐரோப்பாவில் வாழ்ந்தவர்கள். அதனால் அவர்கள் பற்றிய குறிப்பு அங்கு உள்ளது. ஒரு வேளை இஸ்லாம் அங்கு பரவி இருந்தால், அவர்கள் பற்றிய குறிப்பு அழிந்து போய் இருக்கலாம். ஏசு பிறந்ததாக, வாழ்ந்ததாக சொல்லும் அனைத்து இடங்களும் இஸ்லாம் மதத்தால் உள் வாங்கப்பட்ட பிறகு, அங்கே எப்படி ஏசுவை பற்றிய குறிப்பிருக்கும். ஒரு மதம் உள்ளே நுழையும் போது- முதலில் அழிக்கப்படுவது ஏற்கனவே இருந்த மதத்தின் வரலாற்றை தானே///. சிலுவை யுத்த வீரர்கள் இஸ்லாமிய நாடுகளை வேன்றும் ஏன் குர்ஆனை அழிக்க முடியவில்லை உப்புக்கு சப்பனி காரணமேல்லாம் சொல்லதீங்க வேற எதாவது நல்ல யேசன பன்னி சொல்லுங்க

  33. Robin ///புத்தரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் இயேசு நாதரின் வாழ்க்கையிலும் நடந்திருப்பதால் இயேசு நாதர் பிறக்கவே இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? கிருஷ்ணரையும் ஏசுநாதரையும் ஒப்புமைப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளையும் படித்துள்ளேன்///. இவர்கள் புத்தர் எழுதிய நூல்கள் என்று இவர்களால் சொல்லப்பட்ட நூல்கள் புத்தரால் எழுதப்பட்டவைதான என்பதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன் விரைவில் நிறைய உண்மைகள் தெரிய வரும் தயவுசெய்து காத்திருக்கவும்

  34. நண்பர் Matt,
    ///அவரவர் அவரவர் வலை பூவில் எதைப்பற்றி வேண்டும் என்றாலும் எழுதலாம் அது அவர்களது உரிமை. நீங்களும் கம்யுனிசத்தை விமர்சித்து எழுதலாம் அது உங்கள் உரிமை. அதுக்காக கம்யுனிசத்தை பற்றி விமர்சனம் இருந்தால் எங்களிடம் விவாதித்திருக்க வேண்டும் , நீ எப்படி எழுதலாம் என்று நான் உங்களை கேட்க்க முடியாது , எனக்கு அந்த உரிமையும் இல்லை. ஆதலால் முதலில் உரிமை என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்.///
    அவரவர் தளத்தில் பிற கொள்கையை விமர்சனம் செய்வது எலலோருக்கும் உரிமை உள்ளது அப்படியானல் விமர்னத்திற்க்கு ஆளனாவர்கள் நிங்கள் செய்யும் விமர்சனமானவை பொய்களும் திரித்தலும் அறைகுறை விளக்கமாக இருக்கிறது ஆகவே நேரில் உங்கள் விமர்சனஙமளை எடுத்து வைக்க தயார? என்று கூப்பிட்டால் உரிமையாகதா? அதனால் தான் எந்த கொள்கையயும் விமர்சனம் செய்யும் முன் எந்த நிலைகளுக்கும் ஆயுத்தமாக இருப்பது தான் எல்லொருக்கும் அது சம உரிமையாகும்
    புரிவதற்க்காக உதராணம் ஒரு நபர் இனனொரு நபரை அவனிடம் இல்லதா குறையை பரபபுகிறார் இபபொது விமர்சனத்திற்க்கு ஆளானாவர் என்னிடத்தில் எந்த குறையும் இல்லை குறை கூறியவனை கூப்பிடுங்கள் அவனிடம் நிருபிக்கிறோன் எனறு கூறுகிறோன் அதற்க்கு
    குறை கூறியவன் என்னையெல்லம் கூப்பிட
    கூடாது குறை சொல்வது தான் என் உரிமை?
    என்கிறான் நிங்கள் அப்படிதானா? கம்யுனிச
    கொள்கைஉங்களை முட்டாளாகஆக்கிவிட்டது
    நங்கள் கம்யுனிசத்தையும் விமர்சித்து எழுதவும் செய்வோம் நிங்கள் நேரடியாக விவாதத்திற்க்கு வந்தாலும் அதை எதிர்
    நோக்குவோம் ஏன் எனறால் உங்களுக்கு
    உரிமை நிலைநட்டுவதற்க்காக உரிமை என்றால் என்ன புரிகிறதா??
    ///என்னுடைய கருத்தை நான் எங்கு விரும்புகிறேனோ அங்கு எழுதும் உரிமை எனக்கு இருக்கிறது.//எங்கு வேண்டுமனாலும்
    எழுதுங்கள் //பீ ஜே ஏன் இங்கு வந்து எழுதமாட்டாரா..? பந்தாவா ?// இது என்ன??
    ///நேரடி விவாதம் உங்களோடு செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை///
    உங்களை நான் நிர்பந்திக்கவில்லை அது
    உங்கள் உரிமை
    அன்படன் கனி

  35. சோலியக்குடி வீரருக்கு
    ///அடேங்கப்பா! இதயம்னு எழுதுனா மூளைன்னு புரிஞ்சுக்கனுமா! சர்தான். ஏன் அப்படி, கொஞ்சம் விளக்குங்களேன்.///
    இதற்க்கு எனனுடையை முன் பதிவுகளை படித்துபாருங்கள் ஞாபகயில்லாத கம்யுனிச
    கொளகைவாதி

  36. matt அவர்களே ///அவரவர் அவரவர் வலை பூவில் எதைப்பற்றி வேண்டும் என்றாலும் எழுதலாம் அது அவர்களது உரிமை. நீங்களும் கம்யுனிசத்தை விமர்சித்து எழுதலாம் அது உங்கள் உரிமை. அதுக்காக கம்யுனிசத்தை பற்றி விமர்சனம் இருந்தால் எங்களிடம் விவாதித்திருக்க வேண்டும் , நீ எப்படி எழுதலாம் என்று நான் உங்களை கேட்க்க முடியாது , எனக்கு அந்த உரிமையும் இல்லை. ஆதலால் முதலில் உரிமை என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்/// மணிமேகலை என்பவள் கேட்ட கேட்ட வார்த்தையில ஒங்க ஆசான திட்டி கவுஜை எழுதினாலே அவள ஏ நேருக்நேர் சந்திச்சு வேளக்கம் கேட்க போனிங்க அவளுக்கு சொந்தமான பிளாக்குல தானே எழுதுன ஒங்க கூட்டாளிகாளல்லாம் எங்க ஆசான எப்புடி இழிவா எழுதபோச்சு ஆசான்கள் எல்லாம் அநாதைய அப்புடின்னு கொக்கரிச்சது ஞாபமிருக்க .

  37. சிலுவை யுத்த வீரர்கள் இஸ்லாமிய நாடுகளை வேன்றும் ஏன் குர்ஆனை அழிக்க முடியவில்லை உப்புக்கு சப்பனி காரணமேல்லாம் சொல்லதீங்க வேற எதாவது நல்ல யேசன பன்னி சொல்லுங்க
    ,

    சிலுவை வீரர்கள் மொத்த முஸ்லீம் நாடுகளையும் கைப்பற்ற வில்லையே. ஐரோப்பாவில் கணிசமான பகுதி. அவ்வளவே. சிலுவை போர் தொடர்ந்திருந்தால் முடிவு தெரிந்திருக்கலாம்.

  38. என்னங்கப்பா நீங்க. ஏதாவது ஒழுங்கா விளக்கம் சொல்றீங்களா! நீங்களும் குரான் மாதிரியே குழப்புறீங்க. இதுக்குத்தான் ஹதீஸையும் சேர்த்து படிங்கன்னு சொல்லியிருக்காங்க பெரியவங்க. முதல்ல புஹாரி ஹதீஸ் எண்.6767 ஐப் படிங்க. ஹைதர் அலி நீங்களும் அந்த ஹதீஸ படிங்க. உங்களுக்கு அப்பப்ப ஹதீஸ் சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கு. இதயத்தால படிச்சிறாதீங்கப்பா. மூளைய பயன்படுத்தி படிங்க.

    ஜகீர் நாயக் போன்றவர்கள் IRF நடத்தி எப்படி சம்பாதிக்குறாங்கன்னு இப்பதான் புரியுது. இவங்களுக்கு மூளை (பற்றி) யே (தெரிய) இல்லை.

  39. அவரவர் வலைப்பதிவில் எழுத அவரவர்க்கு உரிமையுண்டு. அவர் கம்யூனிசம் பற்றி எழுத அவர்க்கு உரிமையுண்டு. இவர் இஸ்லாம் பற்றி எழுத இவர்க்கு உரிமையுண்டு. அவர் எழுதியதில் விமர்சனமிருந்தால் அவர் தளத்தில் விமர்சிக்கவும். இவர் எழுதியதில் விமர்சனமிருந்தால் இவர் தளத்தில் விமர்சிக்கவும்.அவர், கவிதை என்று கவுஜையை அவர் வலைப்பதிவில் எழுதியபோது வினவும் தனது வலப்பதிவில்தான் எதிர்வினயாற்றியது. அவர் வெளிமேடையில் இறங்கியபோதுதான் வினவும் இறங்கியது. இவர் அவரைப்பற்றி குறைசொன்னால் அவரிடம் அக்குறைகள் இருந்தால்தான் அவரை பழிப்பர். இவர் அவரைப்பற்றி பொய்யுரைத்தால் இவரைத்தான் பழிப்பர். இவர் அவரைப்பற்றி எழுதினால் மற்றவருக்கு ஏன் கோபம் வருகிறது? அவரிடம் குறைகள் இருக்கிறதா!

    நேரடியா வா! பிடரியில வா! ன்னு சொல்லிக்கிட்டு. நான் சோளியாக்குடியில இருக்கிறேன். எப்படியா உங்க முன்னாடி வரமுடியும். வேணுமின்னா நீங்க வாங்கலே சோளியக்குடிக்கு.

  40. //முகமது செத்து 200 வருசம் பிறகு தான் குரானும் சேகரிக்கப்பட்டுச்சு, உங்க குருட்டு நம்பிக்கைக்கு நாங்க தான் ஆளா!?//

    Tamil typing is diffult for me. that y i am tying here in english..

    My friend what you are trying to say after putting your comment like this, yes quran was recollected after some time(not 200 yrs), that is why you dont want to agree quran????. so you are not going to accept any history in human life??? Dont go blindly behind some one, Mr. sengodi just filling his website with words (central theme of the post might be only one line), Nobody is believing islam only using these kind of small things. I accept criticism, but it should be reasonable but your words are just baseless and exposing youself as a intelligent. Just read your posts 2 to 3 times you will also come to know what is funny things you are going tell.

  41. //எத்தனை பேர் என்பது ஒருபுறமிருக்கட்டும், மனிதர்களால் முன்னூறு ஆண்டுகள் அல்லது முன்னூற்று ஒன்பது ஆண்டுகள் தூங்க முடியுமா? மூன்று நூற்றாண்டுகளாய் தூங்கியவர்கள் தூங்கி எழும்போது எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தார்கள் என்றும் குரான் கூறுகிறது//

    ஓர் உயிரினம் வாழ்வியலுக்கு சாதகமான சூழல் இல்லாத காலங்களில் தனது செயல்பாடுகளை குறைத்துக்கொண்டு நீண்ட உறக்கத்திலாழ்வதனை பொதுவாக பனிக்கால உறக்கம் அல்லது குளிர்கால ஒடுக்கம்(hibernation) என்பார்கள்.வெப்ப ரத்த உயிரினங்கள் குளிர்காலத்தில் மேற்கொள்ளும் நீண்ட குளிர் உறக்கத்திமே இது. குளிர்காலம் வரும் முன்னரே முடிந்த வரை அதிகம் உணவினை உண்டு உடல் எடையை அதிகரித்து கொள்ளும் ,இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேரும்,இந்த கொழுப்பு தான் நீள் உறக்கத்தின் போது உயிர் வாழ சக்தி அளிக்கும்.அவ்வாறு தேவையான கொழுப்பு சேமிப்பை முடித்ததும் எதிரிகள் வராத பாதுகாப்பான ஒரு இடத்தினை தேர்வு செய்து உடலினை சுருட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்து விடும்.இவ்வாறு தூங்கும் போது கிட்டத்தட்ட இறந்தவை போன்றே காணப்படும், உடனே எழுந்திருக்க முடியாது, எழுந்தாலும் நடக்கவோ ஓடவோ முடியாது இந்த நிலையில் எதிரிகள் கண்ணில் பட்டால் எளிதாக கொத்துக்கறி ஆகிவிடும்.

    நீள் உறக்கத்தின் போது இதய துடிப்பு,ரத்த ஓட்டம்,சுவாசம் ஆகியவை மிகக்குறைந்த அளவே நடக்கும் உடல் வளர்சிதை மாற்றங்களும் இருக்காது.கிட்டத்தட்ட சேப் ம்னோடில் உயிரினை உடலில் தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கே உள் உறுப்புகள் செயல்படும். குளிர் காலத்தில் புற வெப்பம் 30-40 டிகிரி இருந்தால் அதே வெப்ப நிலைக்கு உடலினை கொண்டு வரவே இந்த செயல்பாடுள்.சாதாரணமாக வெப்ப ரத்த உயிரினங்களின் வெப்பம் 98.6 பாரன்ஹீட் இருக்கும்.
    Source: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%89%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

    Scientificaly animal is sleeping (hibernating) itself upto 6 months, then God cannt do this??????? is it big thing to GOD while creating millions of stars and planets.? Hibernating is also possible to human and some of the incidents are also happend.

  42. நண்பர் ராபின்,

    கிட்டத்தட்ட வேதம் என்று நம்பப்படுகின்ற எல்லாவற்றிலுமே யாரோ ஒருவரைப்பற்றிய முன்னறிவிப்புகள்(!) இருக்கின்றன. அது ஒருவகை நம்பிக்கை அவ்வளவு தான், அது ஒருவர் வாழ்ந்தார் என்பதற்கான தடயமல்ல. அடுத்து நீங்கள் கூறுவது சரியானது தான். கிருஸ்துவும் கிருஷ்ணனும் ஒன்றுதான். புத்தரின் நகல்கள், கிருஷ்ணன் இந்தியாவின் ஏசு; ஏசு அரேபியாவின் கிருஷ்ணன். இரண்டுமே புனைவுகள் என்பதை தவிர குறிப்பிட ஒன்றுமில்லை.

    நண்பர் ஃபைசல்,

    நீங்கள் கூறுவது சரிதான் சில விலங்குகளுக்கு நீண்ட காலம் துயிலும் திறனுடனிருக்கின்றன. ஆனால் அது மனிதனால் முடியாது. அதுவும் முன்னூறு ஆண்டுகள். கடவுளால் முடியாதா? என்றால் எது தான் கடவுளால் முடியாதது. இதை ஒரே வார்த்தையில் நீங்கள் முடித்துக்கொள்ளலாம், அது எங்கள் நம்பிக்கை அவ்வளவுதான் முடிந்தது காரியம். ஆனால் அதை அறிவியல் என்று சொல்கிறீர்களே அங்கு தான் பிரச்சனை.

    நண்பர்கள் ஹைதர் அலி, ஃபைசல்,

    நண்பர் வால் பையன் தவறிப்போய் 200 ஆண்டுகள் என்று கூறிவிட்டார். அதை குரானின் பரிசுத்தத்திற்கு நிரூபணமாக கூறுபவர்கள், முகம்மது இறந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு தான் குரான் தொகுக்கப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது. அந்த 15 ஆண்டு இடைவெளியில் குரான் மாற்றப்படவில்லை என்பதில் உண்மையாக இருப்பவர்கள் இந்த இடுகைக்கு சென்று பதில் கூற முனையலாம்.

    https://senkodi.wordpress.com/2009/10/17/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/

    https://senkodi.wordpress.com/2009/10/29/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/

    நண்பர் செய்யது முகம்மது,

    நான் குகை அத்தியாயத்திலுள்ளதை தவறாக புரிந்து கொண்டு எழுதிவிட்டதாகவும் அப்படி எதுவும் அந்த அத்தியாயத்தில் இல்லை என்றும் நீங்கள் கூறுவது மெய்யென்றால் இவ்வளவு நாளாக அப்படி எழுதியும் பேசியும் வந்த இஸ்லாமிய மதவாதிகளுக்கு உங்கள் பதில் என்ன? நீங்கள் கூறுவதுபோல் மறுமை வாழ்க்கையை அந்த வசனங்கள் கூறுவதாக எப்படி புரிந்து கொண்டீர்கள்? கொஞ்சம் விளக்குங்களேன்.

    செங்கொடி

  43. ///நண்பர் வால் பையன் தவறிப்போய் 200 ஆண்டுகள் என்று கூறிவிட்டார். அதை குரானின் பரிசுத்தத்திற்கு நிரூபணமாக கூறுபவர்கள், முகம்மது இறந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு தான் குரான் தொகுக்கப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது. அந்த 25 ஆண்டு இடைவெளியில் குரான் மாற்றப்படவில்லை என்பதில் உண்மையாக இருப்பவர்கள் இந்த இடுகைக்கு சென்று பதில் கூற முனையலாம்/// புத்தர் சம்பந்தமாக நீங்கள் கூறிய அனைத்தும் பொய் என்பதற்கு எனக்கு தகுந்த அதராம் கிடைத்திருக்கிறது அதனை ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன் இந்த பதிவை ஒன்னுமில்லம ஒடைச்சுட்டு அப்புறம் நீங்க சொல்ற இராண்டாவது விஷயத்தை பார்ப்போம்

  44. அஸ்கர்
    ///ஜகீர் நாயக் போன்றவர்கள் IRF நடத்தி எப்படி சம்பாதிக்குறாங்கன்னு இப்பதான் புரியுது/// அறிவியலை மட்டும் நம்பும் அறிவு சிகமனிகளா ஒங்க பலஹீனம் தெரிஞ்சுதான் கொல்கேட் பெஸ்ட் கம்பேனி முதலாளிங்க டாக்டர் விளம்பரம் பன்னி ஒங்களையேல்லாம் ஏமாத்துராய்ங்க டக்டர் சொன்ன கேக்கானும் சரியா .

  45. ஹைதர்,
    கமுக்கமான ஆளு சார் நீங்க. நான் சொல்லிக் கொடுத்த ஹதீஸைப் பற்றி எதுவும் சொல்லாமல் கோல்கேட், டோல்கேட்டுன்னு புலம்புறீங்க. கோல்கேட்டை மாத்திரமல்ல டோல்கேட்டையும் அப்புறப்படுத்தவே நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம்.
    பலநாட்களாக நீங்கள் வினவைப் படித்திருந்தும் எங்களைப்பற்றி புரிந்துகொண்டது இவ்வளவுதானா என எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது ஹைதர். .

  46. //அவரவர் தளத்தில் பிற கொள்கையை விமர்சனம் செய்வது எலலோருக்கும் உரிமை உள்ளது அப்படியானல் விமர்னத்திற்க்கு ஆளனாவர்கள் நிங்கள் செய்யும் விமர்சனமானவை பொய்களும் திரித்தலும் அறைகுறை விளக்கமாக இருக்கிறது ஆகவே நேரில் உங்கள் விமர்சனஙமளை எடுத்து வைக்க தயார? என்று கூப்பிட்டால் உரிமையாகதா? அதனால் தான் எந்த கொள்கையயும் விமர்சனம் செய்யும் முன் எந்த நிலைகளுக்கும் ஆயுத்தமாக இருப்பது தான் எல்லொருக்கும் அது சம உரிமையாகும்//
    இப்போ நான் எழுதியதற்கு மறுப்பை தானே எழுதி கொண்டு இருகிறீர்கள். உங்களுடைய ஆதாரத்தை வைத்து மக்கள் முடிவுக்கு வருவார்கள்,குரான் உண்மையா பொய்யா என்பதற்கு.. அதற்க்கு ஏன் நான் நேரில் வர வேண்டும். இப்படி ஒவ்வொரு விவாதத்திற்கும் நாம் எல்லோரும் நேரடியாக வர முடியுமா? ஒவ்வொருவரும் உலகின் வெவ்வேறு இடங்களில் இருக்கலாம் .. இணையத்தின் பயனே அதுதானே, உலகின் எந்த ஒரு பகுதியுடனும் தொடர்பு கொள்வது தானே இணையத்தின் சிறப்பே.

  47. அஸ்கர் (எ)கலை அவர்களுக்கு
    ///பலநாட்களாக நீங்கள் வினவைப் படித்திருந்தும் எங்களைப்பற்றி புரிந்துகொண்டது இவ்வளவுதானா என எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது ஹைதர்/// எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கு கலை என்னுடைய சொந்த வணக்க வழிபாடு வேறு அரசியல் வேறுன்னு முடிவேடுத்து செயல்பட நினைத்தபோது என்னுடைய மார்க்கத்தையும் என்னுடைய சமூதாயத்தையும் நீங்கள் பழிப்பதை பார்த்து என் பாதை மாறிக்கொண்டிருக்கிறது

  48. கலை ///பலநாட்களாக நீங்கள் வினவைப் படித்திருந்தும் எங்களைப்பற்றி புரிந்துகொண்டது இவ்வளவுதானா/// வினவை நான் விடாமல் 6மாதமாகத்தன் படிக்கிறேன் ஆனால் 2000ம் ஆண்டிலிருந்து இதுவரை புதிய ஜனநாயகம் மற்றும் புதிய காலச்சாரம் (இப்போது புதிய காலச்சாரம் வருவதில்லை)படிக்கிறேன் அதற்காக என் சமூதாயத்தை நீங்கள் தூற்றும்போது நான் வேடிக்கை பார்க்க வேண்டும் அப்படித்தானே

  49. matt அவர்களே /// ஒவ்வொருவரும் உலகின் வெவ்வேறு இடங்களில் இருக்கலாம் .. இணையத்தின் பயனே அதுதானே, உலகின் எந்த ஒரு பகுதியுடனும் தொடர்பு கொள்வது தானே இணையத்தின் சிறப்பே///இதுமட்டும சிறப்பு ஒரே ஆளு பல பொய்யான பெருல வரலாம் தன்னை தானே புகழ்ந்து எழுதலாம் RSSகரான் தோழர்கள் பெயர்களில் வந்து எங்களை திட்டலாம் முஸ்லிம்கள் இந்து சகோதரர்கள் பெயரில் வந்து ஒங்கள திட்டலாம் ஏன் இந்த நிழல்யுத்தம் ஏ matt என்கிற நீங்க கூட கலையாக இருக்கலாம்

  50. நண்பர் Matt,
    ///இப்போ நான் எழுதியதற்கு மறுப்பை தானே எழுதி கொண்டு இருகிறீர்கள். ///
    உரிமை என்றால் என்ன?? என்பதை உங்கள் புரிதலுக்காக மறுப்பை எழுதினோன்
    ///உங்களுடைய ஆதாரத்தை வைத்து மக்கள் முடிவுக்கு வருவார்கள்,குரான் உண்மையா பொய்யா என்பதற்கு.. அதற்க்கு ஏன் நான் நேரில் வர வேண்டும். இப்படி ஒவ்வொரு விவாதத்திற்கும் நாம் எல்லோரும் நேரடியாக வர முடியுமா? ///
    நான என்னுடையை முன் பதிவில் தெளிவாக விளக்கி இருக்கிறோன் மீண்டும் படித்து சிந்தனையோட்டம் இடுங்கள்
    ///இணையத்தின் பயனே அதுதானே, உலகின் எந்த ஒரு பகுதியுடனும் தொடர்பு கொள்வது தானே இணையத்தின் சிறப்பே.///
    எல்லா விதத்திலும் நேரடி விவாதம் மக்களே
    சென்றடையும் எனபதை சிந்தனையோட்டம் இடுங்கள் செங்கொடியும் விளங்கி நேரடி விவாதத்திற்க்கு சம்மதம் தெரிவித்துள்ளார் அதவாது தெரியுமா?விளக்கம் தேவையா? உஙக ஆளு அறிவாளி செங்கொடியிடம் கேளுங்க????
    அனபுடன் கனி

  51. அன்பார்ந்த நண்பர்களே,
    ஒருவேளை செங்கொடியுடனான விவாதம் நிறைவடைந்துவிட்டால், அதன் பிறகு உங்களுடைய வினை எப்படியிருக்கும். வேறொருவர் தனது தளத்தில் இஸ்லாத்தை விமர்சித்து எழுதினால் அங்கும் இதுபோன்றுதான் அழைப்பு விடுப்பீர்களா! அவரும் நேரடியாக வரவேண்டும் என்றுதான் கட்டளையிடுவீர்களா! நீங்கள் இன்னொன்றையும் புரிந்துகொள்ள வேண்டும், ஒரு மேடையில் பலர் முன்னிலையில் எல்லோராலும் சரளமாக பேசிவிட முடியாது. அவ்வாறு பேச முடியாதவருடனான விவாதம் செய்வது உங்கள் தலைவரின் மரியாதையை குறைத்துவிடாதா? ஏன் உங்கள் தலைவருக்கு விமர்சனம் வரும் பகுதியில் பின்னூட்டம் இட தயக்கமாக இருக்கிறது?

  52. நண்பர் கலை,
    /// ஒருவேளை செங்கொடியுடனான விவாதம் நிறைவடைந்துவிட்டால், அதன் பிறகு உங்களுடைய வினை எப்படியிருக்கும். வேறொருவர் தனது தளத்தில் இஸ்லாத்தை விமர்சித்து எழுதினால் அங்கும் இதுபோன்றுதான் அழைப்பு விடுப்பீர்களா! அவரும் நேரடியாக வரவேண்டும் என்றுதான் கட்டளையிடுவீர்களா! நீங்கள் இன்னொன்றையும் புரிந்துகொள்ள வேண்டும், ஒரு மேடையில் பலர் முன்னிலையில் எல்லோராலும் சரளமாக பேசிவிட முடியாது. அவ்வாறு பேச முடியாதவருடனான விவாதம் செய்வது உங்கள் தலைவரின் மரியாதையை குறைத்துவிடாதா? ஏன் உங்கள் தலைவருக்கு விமர்சனம் வரும் பகுதியில் பின்னூட்டம் இட தயக்கமாக இருக்கிறது?//
    நிச்சியாமாக அழைப்போம் சரி அழைப்பு கொடுத்தால் என்ன?? தங்களை எதற்க்கு அழைக்கிறோம் எனபதை நிஙகள் சிந்திக்க வேண்டும்? நிங்கள் உங்கள் கொளகையை பற்றிமலை?? போல்பேசி கொண்டுஇருந்தால் நாங்கள் ஏன்? அழைக்க போகிறோம் இஸ்லாமிய கொள்கையை விமர்ச்சித்தால்
    யாராக இருந்தாலும் சரிதான் அவர்களை நங்கள் விடமட்டோம் இணையதளத்தில் அதிக பினனோட்டம் வைக்கதற்க்கு எதற்க்கு
    தெரியுமா உங்கள போன்ற கம்யுனிச வதியான செங்கொடி போனறவரை மக்கள் மத்தில் வைத்து கெங்கொடியான இவர்தான் அறைகுறை விளக்கம் தந்துஉளறி கொண்டு இருந்தா அறிவீலி இவர்தான் எனபதை கட்ட வேண்டாமா? இந்த தளத்தில் பின்னோட்டோம் இடும் கமயுனிசவாதிகள் எல்லாம் நேரடி விவாதம் செய்ய என்ன உள்ளம் நடுக்கம் ஏன்?? உங்கள் பார்வையில்
    இஸ்லாம் கற்பனைகோடடைதானே? நேரில் வந்து வாதத்தை வைக்க வேண்டியதனே??எபபொதுமே இருட்டில் கரகஆட்டாம் ஆடுவதுபோல் விமர்சனம் செய்வது நல்ல
    முறையா? நேஞ்க்கேதிரே இருந்து விமர்சப்பது சிறந்த பொதுயுடமைவாதி??கமயுனிசவாதியின் மரியதை குறைநது விடுமோ?? நேரடி விவாதம் என்றாலே உங்கள்
    சிந்தனை தடுமற்றம் வருவது ஏன்???உங்கள் கொளகை உறுதி மிக்கதாக இருக்கிறது எனறால் எந்த முறையிலும் வாதம் செய்ய தயராக வேணடியது தானே
    அனபுடன் கனி

  53. kalai ///சரளமாக பேசிவிட முடியாது. அவ்வாறு பேச முடியாதவருடனான விவாதம் செய்வது உங்கள் தலைவரின் மரியாதையை குறைத்துவிடாதா? ஏன் உங்கள் தலைவருக்கு விமர்சனம் வரும் பகுதியில் பின்னூட்டம் இட தயக்கமாக இருக்கிறது?/// goog kamodi

  54. அண்ணே இன்னும் கொஞ்சம் வரலாறை நல்லா தெரிஞ்சிகிட்டு வாங்க!

    முழுசா தொகுக்கபட்டது 200 வருடம் கழிச்சி தான்! அதன் பின் இருந்த தோல் தொகுப்பு ஆதாரங்கள் அழிக்கபட்டது, அதுலயே தெரிஞ்சிக்கலாம் அது தனக்கு சாதகமாக மாற்றப்பட்ட டுபாக்கூர்ன்னு

  55. //நீங்க எப்புடி ஒங்க கொள்கையை பிராச்சாரம் செய்யுற மாதிரி அவரும் மக்கள திருத்த பிராச்சாரம் செய்யுதுன்டு இருந்தார்//

    நான் மனுசன், அடுத்தனவையும் மனுசனா இருக்க சொல்றேன், இது தான் என் கொள்கை!, பிறந்ததிலிருந்து கதை சொல்ர பைபிள், இளமை காலத்தை ஏன் மறைக்கனும், அப்போ யாருக்காவது ஃப்ரிட்ஜ் மெக்கானிசம் கத்து கொடுத்தாரா இயேசு!?

  56. //நண்பர் வால் பையன் தவறிப்போய் 200 ஆண்டுகள் என்று கூறிவிட்டார். அதை குரானின் பரிசுத்தத்திற்கு நிரூபணமாக கூறுபவர்கள், முகம்மது இறந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு தான் குரான் தொகுக்கப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது. அந்த 25 ஆண்டு இடைவெளியில் குரான் மாற்றப்படவில்லை என்பதில் உண்மையாக இருப்பவர்கள் இந்த இடுகைக்கு சென்று பதில் கூற முனையலாம்.//

    தகவலுக்கு நன்றி!

    எனக்கு சொன்ன சிலர் 200 வருடங்கள் என்று சொல்லிவிட்டார்கள் அதனால் தான், கடைசி பின்னூட்டம் வரை அதையே சொன்னேன்! எனக்கிருக்கும் சந்தேகம் ஆதார தோல் தொகுப்புகள் ஏன் அழிக்கப்பட வேண்டும்! அதிலேயே எதோ மாற்றப்பட்டது தெரிகிறதே!,

  57. ‘திண்ணை’யிலிருந்து….

    ஏமன் நாட்டில் கண்டுபிடிக்கப் பட்ட குர்ஆன் ஏடுகள்!

    இப்னு பஷீர்

    1972-ல் ஏமன் நாட்டு மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால குர்ஆன் ஏடுகளை ஆய்வு செய்து வரும் ஜெர்ட் புயின் என்ற ஜெர்மனியர், இன்று வரை ஆதாரங்களுடன் ஆய்வு முடிவு எதையும் வெளியிட்டதாக தெரியவில்லை. இந்த ‘ஆய்வு’ பற்றி அட்லாண்டிக் மன்த்லி என்ற பத்திரிக்கை வெளியிட்ட கட்டுரையில் புயின் சொன்னதாக மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் ஒரு பத்தி முழுக்க, ‘எனது கருத்து என்னவென்றால்..’ ‘நான் நினைக்கிறேன்…’ ‘இப்படி இருக்கலாம்..’ என்பது போன்ற புயினின் யூகங்கள்தான் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. மேலும் புயினுக்கு குர்ஆனை புரிந்து கொள்வதில் சிரமம் இருந்ததையும் அந்தப் பத்தி தெரிவிக்கிறது. ஏடுகள் கண்டுபிடிக்கப் பட்டதிலிருந்து 35 ஆண்டுகளாக தொடர்ந்து ‘ஆய்வு’ செய்தும் இதுதான் நிலை! இவ்வளவுக்கும் புயின் ஒன்றும் அரபி மொழி வல்லுனரோ இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளரோ அல்லர். அவர் அரபி கையெழுத்துக்களையும் calligraphy எனப்படும் அலங்கார எழுத்து வடிவங்களையும் பற்றி ஆராய்ச்சி செய்பவர் மட்டுமே.

    சரி, இன்று முஸ்லிம்களால் ஓதப்பட்டு வரும் குர்ஆனுக்கும் ஏமன் மசூதியின் ஏடுகளுக்குமிடையில் எந்த வித்தியாசமும் இல்லையா? ஆரம்பக்காலத் தகவல்களின் படி இவற்றுக்கிடையில் சிற்சில வித்தியாசங்கள் இருந்தன. அவை பெரும்பாலும் வசனங்களின் வரிசையிலும், சில இடங்களில் வார்த்தை வித்தியாசங்களுமாக இருந்தன. இஸ்லாமிய வரலாற்றையும் குர்ஆன் தொகுக்கப்பட்ட விதத்தையும் நன்கு அறிந்த முஸ்லிம்களுக்கு இந்த வித்தியாசங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. இந்த வித்தியாசங்களெல்லாம் இந்த முஸ்லிம் அறிஞர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்கனவே அறிந்ததுதான்.

    முஹம்மது (ஸல்) அவர்களின் மறைவுக்கு மறு ஆண்டு, உமர் அவர்களின் ஆலோசனையின்படி, அப்போதைய கலிஃபா அபூபக்கர் அவர்களின் காலத்தில் இறை வசனங்கள் மிகுந்த கவனத்துடன் ஒன்று சேர்க்கப்பட்டு நபிகளார் சொல்லித் தந்திருந்த வரிசை முறையில் தொகுக்கப்பட்டு குர்ஆனின் முதல் முழு எழுத்துப் பிரதி உருவாக்கப் பட்டது. முழுமையாக தொகுக்கப்பட்ட பிறகு அந்தப் பிரதி கலீஃபா அபுபக்கர் அவர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. அவருடைய மறைவுக்குப் பின் இரண்டாவது கலீஃபா உமரிடம் வந்து சேர்ந்தது. அவரும் மறைந்த பிறகு, இத் தொகுப்பு அவரது மகளாரும் நபிகளாரின் துணைவியாருமான அன்னை ஹஃப்சா (ரழி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குர்ஆனின் “அரசாங்கப் பிரதி”யாக இதுவே இருந்தது. ஆகையால், சாதாரணமாக பொதுமக்கள் தாமாக திரட்டி வைத்திருந்த பிரதிகளை விட இது மதிப்பு வாய்ந்ததாக, நம்பிக்கைக்குரியதாக இருந்தது.

    இவ்வாறு குர்ஆனின் இந்த ஒரு தொகுப்புநூல் மட்டும் அரசாங்கத் தரப்பில் பாதுகாக்கப்பட்டு வந்த வேளையில் பொதுமக்கள் தங்கள் மனனத்திலும், நினைவிலும், சுவடிகள், ஏடுகளிலுமுள்ள குர்ஆனையே பயன்படுத்தி வந்தனர். மூன்றாம் கலீஃபா உஸ்மான் அவர்களின் காலத்தில் இஸ்லாம் தனது பரப்பெல்லைகளை விரிவாக்கியவாறு கிழக்கில் ஈரான் வரையிலும், மேற்கில் எகிப்து வரையிலும் பரவி விட்டிருந்தது. அரபு அல்லாதோர் பெரும்பான்மையாக இஸ்லாத்தைத் தழுவியிருந்தனர்; தழுவிக் கொண்டிருந்தனர். இம்மக்களுக்கு அரபி அடியோடு தெரியாது. இவர்களுக்கு குர்ஆன் அதை மனனம் செய்திருந்த ஹாபிஸ்கள் மூலமாக ஒலி வடிவிலும் பொதுமக்கள் தாமாக திரட்டி வைத்திருந்த பிரதிகள் மூலமாகவுமே அறிமுகம் செய்யப் பட்டிருந்தது. இதன் விளைவாக இம்மக்கள் குர்ஆனில் சிலத் தவறுகளைப் புரியலாயினர். சிரியா, ஈராக் நாட்டு முஸ்லிம்கள் கூட குர்ஆனில் சிலத் தவறுகளைச் செய்து வந்தனர். இதன் அடிப்படை காரணம், ஒப்பிட்டுப் பார்க்கத் தோதாக இவர்களிடையே குர்ஆனின் ஒரு மூலப் பிரதி இல்லாததுதான்.

    ஆர்மீனியா, அஜர்பைஜான் போர்களின் போது மேற்சொன்ன பகுதிகளிலிருந்து வந்து கலந்து கொண்ட முஸ்லிம்கள் தப்பும் தவறுமாக குர்ஆன் ஓதுவைதக் கண்டு திடுக்கமடைந்த ஹுதைபா, போரிலிருந்து திரும்பி வந்ததுமே கலீஃபா உஸ்மானைச் சந்தித்து நிலைமையை விளக்கிக் கூறினார். பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த கலிஃபா, உடனடியாக ஜைத் பின் ஸாபித் தலைமையில் ஒரு குழுவை நியமித்து அன்னை ஹஃப்ஸா அவர்களின் பாதுகாப்பில் இருந்த மூலநூலை பற்பல பிரதிகளை எடுத்து தனது ஆட்சிக்குட்பட்டிருந்த அனைத்து மாகாணங்களுக்கும் அனுப்பி வைக்கச் செய்தார்.

    இவ்வாறு உருவாக்கப்பட்ட பிரதிகள், எகிப்து, கூஃபா, பசரா, சிரியா, மக்கா, யமன், மற்றும் பஹ்ரைன் என அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அனுப்பி வைக்கப் பட்டது. அங்கீகரிக்கப்பட்ட மூலப் பிரதி கிடைக்கப் பெற்ற பகுதிகளில் இருந்த முஸ்லிம்கள் தங்களிடம் இருந்த, தவறுகளை உள்ளடக்கிய பிரதிகளை பயன்படுத்துவதை நிறுத்தி ஆதாரப்பூர்வமான பிரதிகளை பயன்படுத்தத் தொடங்கினர். பழைய பிரதிகளை சிலர் எரித்திருக்கலாம். சிலர் புதைத்திருக்கலாம், சிலர் அப்பிரதிகளிலேயே அடித்தல் திருத்தங்களைச் செய்து தொடர்ந்து பயன்படுத்தியிருக்கலாம். ஏமன் மசூதியில் கண்டெடுக்கப் பட்ட பிரதிகள் இந்தப் பிரதிகளாக இருக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதனாலேயே, தவறுகளைக் கொண்ட இப்பிரதிகள் கண்டுபிடிக்கப் பட்டபோது, அது முஸ்லிம்கள் அறிஞர்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை. இப்பிரதிகளை 35 ஆண்டுகளாக ஆய்ந்து கொண்டிருப்பவர்களும் கூட இன்றுவரை மறுக்கவியலா ஆதாரங்கள் எதையும் தரவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

    உஸ்மான் அவர்கள் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட இந்த மூல நூற்கள் மக்கா, மதீனா, டமாஸ்கஸ், மற்றும் இஸ்தான்புல் போன்ற இடங்களில் இன்றும் இருந்து வருகின்றன. ‘குர்ஆன் மாற்றம் செய்யப் பட்டது’ என்று வாதிடுபவர்கள், இன்று உலகெங்கிலும் பயன்படுத்தப் பட்டு வரும் குர்ஆன் பிரதிகளுக்கும், அன்றைய மூல நூற்களுக்குமிடையில் ஏதேனும் வித்தியாசத்தை காட்டட்டும்!

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803064&format=html

  58. //இதுமட்டும சிறப்பு ஒரே ஆளு பல பொய்யான பெருல வரலாம் தன்னை தானே புகழ்ந்து எழுதலாம் RSSகரான் தோழர்கள் பெயர்களில் வந்து எங்களை திட்டலாம் முஸ்லிம்கள் இந்து சகோதரர்கள் பெயரில் வந்து ஒங்கள திட்டலாம் ஏன் இந்த நிழல்யுத்தம் ஏ matt என்கிற நீங்க கூட கலையாக இருக்கலாம்//
    ஆமாம் நீங்கள் கூட பீஜே வாக இருக்கலாம் , அதான் எல்லோரும் சொல்லி வைத்தார் போல் பீ ஜே விடமே விவாதத்துக்கு அழைகிரீர்களோ ? அப்போ எல்லோர் பெயரிலும் எழுதுவது பீ ஜே தானா..!
    அது சரி RSS காரனுக்கும் உங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது.
    // செங்கொடியும் விளங்கி நேரடி விவாதத்திற்க்கு சம்மதம் தெரிவித்துள்ளார் அதவாது தெரியுமா?விளக்கம் தேவையா? உஙக ஆளு அறிவாளி செங்கொடியிடம் கேளுங்க????//
    நான் செங்கொடியின் தளத்தை படிக்கும் சாதாரண வாசகன் , எனக்கும் மகஇக வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. செங்கொடி ஒத்து கொண்டதற்காக எல்லோரிடமும் நீங்க நேரடி விவாதத்திற்கு வா என்பதை ஒத்து கொள்ள முடியாது. அதற்காக உள்ளம் நடுங்குகிறதா, பயமா , வீரம் இல்லையா இப்படியெல்லாம் கேள்வி எழுப்பினால் உங்கள் மதம் உங்களை எவ்வளவு மூடர்களாக்கி வைத்திருகிறது என்பதற்கு வேறு ஆதாரம் தேவை இல்லை

  59. வால்பையன் எப்புடி இருக்கீக ///எனக்கு சொன்ன சிலர் 200 வருடங்கள் என்று சொல்லிவிட்டார்கள் அதனால் தான், கடைசி பின்னூட்டம் வரை அதையே சொன்னேன்!// ,
    யரோ சொல்லுரதய்ல்லாம் கேட்டுகிட்டு எழுதுற ஆள நீ கொஞ்சம் பகுத்தறிவ யூஸ் பன்னுங்க

  60. //யரோ சொல்லுரதய்ல்லாம் கேட்டுகிட்டு எழுதுற ஆள நீ கொஞ்சம் பகுத்தறிவ யூஸ் பன்னுங்க//

    என்னாங்கய்யா இது!

    புத்தகத்தை நம்புறிங்க, ஒரு ஆள் சொன்னதை நம்புனா தப்புகுறிங்க!

  61. வால்பையன் ///தகவலுக்கு நன்றி!
    எனக்கு சொன்ன சிலர் 200 வருடங்கள் என்று சொல்லிவிட்டார்கள் அதனால் தான், கடைசி பின்னூட்டம் வரை அதையே சொன்னேன்!// நாங்க சொல்லும்போது தொகுக்க200வருசமாச்சுன்னு அழுகுனி ஆட்டம் அதே விஷயத்தை செங்கொடி சொன்ன தகவலுக்கு நன்றி என்ன இது நீங்க மனுசன வழுவதற்கு பிராச்சராம் பன்னுற மாதிரி தெரியல

  62. //நாங்க சொல்லும்போது தொகுக்க200வருசமாச்சுன்னு அழுகுனி ஆட்டம் அதே விஷயத்தை செங்கொடி சொன்ன தகவலுக்கு நன்றி என்ன இது நீங்க மனுசன வழுவதற்கு பிராச்சராம் பன்னுற மாதிரி தெரியல//

    என் தம்பி முகமது பிலாலை கேட்டு தான் தவறை ஒப்புகொண்டேன், அதற்கு சரியாக செங்கொடியின் பின்னூட்டமும் வந்துவிட்டது!, தகவல் பிழை விவாதத்தில் சகஜம் தானே!

  63. அதுக்கு முன்னாடிய நான் சுட்டி காட்டியிருக்கிறேன் அண்ணே

  64. //அதுக்கு முன்னாடிய நான் சுட்டி காட்டியிருக்கிறேன் அண்ணே//

    கேட்டு தெளிவு படுத்தி கொள்ளுதல் தப்பில்லையே!

  65. ///கேட்டு தெளிவு படுத்தி கொள்ளுதல் தப்பில்லையே// வால்பையன் நீங்க நெஜமலுமே நீங்க நேர்மையான ஆளு அத நான் ஒத்துகிறேன்

  66. மாற்றுக்கொள்கையுடையவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்வதும் விவாதங்கள் செய்வதும் காலங்காலமாக நடைபெற்றுவருவதுதான். பல்லிறைக் கொள்கையுடையவர்கள், ஓரிறைக் கொள்கையுடையவர்கள்,நாத்திகர்கள் கம்யூனிஸ்ட்கள் ஆகியோரிடையேயான விவாதங்கள் தவிர்க்கமுடியாதது. உலகில் (கம்யூனிஸ்டுகளல்லாத) அனைவராலும் விமர்சிக்கப்படும்,எள்ளிநகைக்கப்படும் ஒரே சித்தாந்தம் கம்யூனிசம் மட்டுமே. அனைவரும் நேரடியாகத்தான் வரவேண்டும் என்று கட்டளையிடுவது முறையல்ல. இது பாசிசத்தின் முதல் படி. நேரடி விவாதம் செய்ய விரும்புபவர்கள் நேரடியாக விவாதம் செய்யட்டும், இணையத்தில் விவாதிக்க விரும்புபவர்கள் இணையத்தில் விவாதிக்கட்டும். இதிலென்ன தவறு உள்ளது? ஒருவேளை விமர்சனத்தில் தவறு இருப்பதாக கருதினால் அதில் உங்களது வாதங்களை எடுத்து வைக்கலாமே, இதிலென்ன உங்களுக்கு பிரச்சினை? ஒருவேளை உங்களுக்கு தெரியாவிட்டால் சரியானவர்களிடம் கேட்டறிந்து விவாதியுங்கள், இதிலும் உங்களுக்கு பிரச்சினை என்றால் உங்களுக்கு உங்களின் நம்பிக்கைகள் மீது ஊசலாட்டம் இருக்கிறது என்றுதான் அர்த்தம். எனவேதான் உங்களால் விவாதிக்க முடியவில்லை, வேறொருவரை கைகாட்டுகிறீர்கள். உங்களது வலைத்தளங்களில் கம்யூனிசம் பற்றி ஒரு பதிவிடுங்கள். அதில் நாங்கள் எவ்வாறு வினயாற்றுகிறோம் என்று கற்றுக்கொள்ளுங்கள்.

    எனது பெயர் அஸ்கர்தான். மத சம்பந்தப்பட்ட பதிவுகளில் மட்டுமே அஸ்கர் என்ற பெயரில் பின்னூட்டமிடுகின்றேன். ஏனென்றால் இஸ்லாமிய சகோதரர்கள் அடிக்கடி எனது ஜட்டியை கழட்டி காண்பிக்க சொல்கிறார்கள்.

    பிறகு, புஹாரி. 6767 ற்கு யாராவது விளக்கம் சொல்லுங்களேன்?

  67. ///பிறகு, புஹாரி. 6767 ற்கு யாராவது விளக்கம் சொல்லுங்களேன்///நான் அரபு நாட்டில் வேலை பார்க்கிறேன் இங்கு நூல் வசதி இல்லை மாலை 6மணிக்குமேல் இங்குள்ள நூலகத்தில் பகுதி நேர வேலை பார்க்கிறேன் அப்பொழுது நீங்க சொன்ன ஹதீஸை அராய்ந்து ஒங்களுக்கு பதில் தருகிறேன்

  68. நன்பர் கலை; நூல் புகாரி:நம்பர் 6767 (இந்த ஹதீஸை நான் அபூ பக்ரா(ரலி) அவர்களிடம் குறிப்பிட்டேன் அப்போது அவர்கள் இதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து என் காதுகள் செவியேற்றன என் இதயம் மனனமிட்டுக்கொண்டது) இதுல என்ன தப்பு இருக்குனு நம்ம கலை இத படிக்க சொன்னருன்னு தெரியல

  69. நன்பர் கலை வட்டார வழக்கு மொழியில்தான் குர்ஆன் வசனங்கள் ஒதி கன்பிக்கப்பட்டன ஹதீஸ்களும் தொகுக்கப்பட்டன நம்ம சதாரனம சொல்லுவமுள்ள இந்த விஷயத்த ஒ மனசுல ஆழம பதிய வச்சுக்க ஒ மனச தொட்டு சொல்லு இது வட்டார மொழி நாம் இதனை மூளையில் பதிய வைப்பது என்றுதான் எடுத்துக்கொள்வேம் இது போன்று குர்ஆனில் பல உதாரனங்கள் இருக்கின்றன (கனவன் மனைவிக்கு ஆடையாகவும் மனைவி கனவனுக்கு ஆடையாகவும் இருக்கிறார்கள். அல்குர்ஆன்)இத நம்ம கலை படிச்ச என்ன சொல்லுவார் ஆடையின என்ன ஆட பால் ஆடைய காதர் ஆடைய அப்புடின்னு கேள்வி கேட்ட என்னத்த சொல்ல

  70. நன்பர் கலை: நம்ம அக்மார்க் கம்னிஸ்ட் வினவு கூட இந்த வட்டார மொழியை யூஸ் பன்னுறாத பருங்க ///ரஃபீக் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். நீங்கள் எழுதியிருக்கிற பதில் உங்களுக்கே நிறைவாகப் படுகிறதா?/// நான் இதை சரியாக புரிஞ்சுகிறேன் நீங்க எப்புடி

  71. இத்தளத்தை பார்வையிடுவோருக்கு
    மே 4, 2010 இல் 11:28 AM அஸ்கர் கலை? இவருடையை விளக்கத்தை பார்த்திங்களா புரிந்து கொள்ளுங்கள்??? விவாதம் செய்ய தெரியாதா? கமயுனிச மனநோயாளி

  72. நண்பர் Matt,
    நான் செங்கொடியின் தளத்தை படிக்கும் சாதாரண வாசகன் , எனக்கும் மகஇக வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. செங்கொடி ஒத்து கொண்டதற்காக எல்லோரிடமும் நீங்க நேரடி விவாதத்திற்கு வா என்பதை ஒத்து கொள்ள முடியாது.///
    நிங்கள் நேரடி விவாதத்திற்கு வருவது உங்கள் விருப்பம் அவ்வளவு தான் நிங்கள்
    சமதானம் ஆகுங்கள்
    //அதற்காக உள்ளம் நடுங்குகிறதா, பயமா , வீரம் இல்லையா இப்படியெல்லாம் கேள்வி எழுப்பினால் உங்கள் மதம் உங்களை எவ்வளவு மூடர்களாக்கி வைத்திருகிறது என்பதற்கு வேறு ஆதாரம் தேவை இல்லை//
    விமர்சனம் செய்யும் பொது யோசிக்க வேண்டும்?? நணபரே பேச கூபிட்டால் முட்டாள் என்பீர்கள் முதலில் நிங்கள் தெளியுடைங்கள்?
    அனபுடன் கனி

  73. தேனீக்கள் கனிகளை உண்கின்றன,கர்ப்பப்பையில் உள்ளதை யாரும் அறியமுடியாது,ஆறு வயது சிறுமியை மணம் புரிவது ஆகியவற்றை போன்று இதயம் மனனம் செய்கிறது என்பதும்கூட அன்றைய வட்டார வழக்கே.

    அன்றிருந்த வட்டார வழக்குத் தகுந்தவாறு, அன்றிருந்த அறிவியலுக்கு தகுந்தவாறு, அன்றிருந்த பண்பாட்டிற்குத் தகுந்தவாறு, அன்றிருந்த சமுதாயத்திற்கு தகுந்தவாறு,அன்றிருந்த அறிவிற்குத் தகுந்தவாறு………தான் குரானும் ஹதீதும் உள்ளன, என்பதை மீறி 21ம் நூற்றாண்டு பண்பாடும் அறிவியலும் அதில் சொல்லப்பட்டுள்ளது என்று எதுவுமில்லை எனபதுதான் உண்மை. அக்காலத்தில் மூளையின் செயல்பாடுகள் தெரியாத்தினால் நமது உணர்வுகளுக்கு ஏற்ப இதயத்தில் மாறுபடும் துடிப்பு மற்றும் கன உணர்வின் காரணமாக இதயம்தான் சிந்திக்கிறது என்று பரவலாக உலகம் முழுதும் வழக்கில் இருந்த ஒன்றுதான். அவ்வழக்கின் எச்சம்தான் இக்காலகட்டத்தில் கூட உனக்கு ”இதயம் இருக்கிறதா” என்பன போன்ற வார்த்தைகள். மூளையின் செயல்பாடுகள் தெரிந்துவிட்ட பிறகு ”இதயம் இருக்கிறதா” என்பது ”மூளை இருக்கிறதா” என்று மாற்றமடைந்துகொண்டு வருகிறது.

    அறியாமைக் காலத்தில் வழங்கப்பட்ட அறிவியல் கலந்த ஒரு வேதம் ஏன் அறியாமை மக்களின் மூடத்தனமான ஒரு வழக்குச் சொல்லை கையாண்டது? என்று எனக்கு விளங்கவில்லை.
    கணவன் மனைவிக்கு ஆடையாகவும் மனைவி கனவனுக்கு ஆடையாகவும் இருக்கிறார்கள் என்பதில் விளங்கிக்கொள்ளக்கூடிய பொருள் இருக்கிறது. ஆனால் இதயம் மனனம்! செய்கிறது என்பதை மூளை மனனம் செய்கிறது என்றுதான் பொருள்கொள்ள வேண்டும் என்பதனை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
    மனசாட்சியை தொட்டுச் சொல் என்று இதயத்தை தொடச் சொல்லவில்லை. அது உண்மை மற்றும் நேர்மையை உரசிப் பார்க்கச் சொல்கிறது. ஆனால் இதயம் மனனம்! செய்கிறது என்பதை மூளை மனனம் செய்கிறது என்றுதான் பொருள்கொள்ள வேண்டும் என்பது எப்படி என்று என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

    ஒருவேளை நண்பர் கனி கூறியது போல் நான் ஒரு கம்யூனிச மனநோயாளி என்பதாலோ!

  74. சகோ புளியங்குடி முஹம்மது கனி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) விவாதம் செய்யும் நன்பர்களை மனநோயாளி மூட்டாள் என்று தரக்குறைவாக பேசுவதில் எனக்கும் நாம் மார்க்கத்திற்கும் உகந்த செயல் அல்ல அவர்கள் நம்மை தரக்குறைவாக பேசிவிட்டு போகட்டும் நாமும் அவர்களுடைய மொழியிலயே திருப்பி பேசினால் விவாதம் சம்பந்தமாக இஸ்லாம் வகுத்துள்ள நெறிகளை மீறுவாதகும் நாம் மீறுவாதின் மூலம் நாம்மை (அவர்கள் விவாத விஷயத்தில் வென்றுவிட்டார்கள் என்று பொருள்) கொஞ்சம் அல்லாவுக்காக பரிசிலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

  75. நன்பர் கலை ///மனசாட்சியை தொட்டுச் சொல் என்று இதயத்தை தொடச் சொல்லவில்லை. அது உண்மை மற்றும் நேர்மையை உரசிப் பார்க்கச் சொல்கிறது. ஆனால் இதயம் மனனம்! செய்கிறது என்பதை மூளை மனனம் செய்கிறது என்றுதான் பொருள்கொள்ள வேண்டும் என்பது எப்படி என்று என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை///.மனனம் அல்லது மனப்பாடம் இதன் அர்த்தத்தை நீங்கள் கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?

  76. “தேனீக்கள் கனிகளை உண்கின்றன,கர்ப்பப்பையில் உள்ளதை யாரும் அறியமுடியாது,ஆறு வயது சிறுமியை மணம் புரிவது ஆகியவற்றை போன்று இதயம் மனனம் செய்கிறது என்பதும்கூட அன்றைய வட்டார வழக்கே”

    இவை வட்டார வழக்கு என்பதை விட அக்கால அறிவியல், அக்கால பண்பாடு என்பதே சரியானதாக இருக்கும்.

  77. இஸ்லாமின் படி) போலி பைபிள் (அதாங்க சி.பி.ஐ. சி.பி.எம். மாதிரி) ஆனால் இயேசுக்கு உன்மையான இறைகட்டளை இறங்கியது அத இந்த யுத பயலுவுக மறைச்சுட்டனனுவுக/

    இதற்கு குரானில் இருந்து ஆதரம் காட முடியுமா?
    அது சரி குரானில் படி மனிதன் (ஆதம்) தோன்றிய ஆண்டு எது?

  78. நன்பர் கலை; கமுக்கமான ஆளு சார் நீங்க இந்த நூற்றண்டில் பொழக்கத்துல இருக்குற வார்த்தைகளான மனனம் மனப்பாடம் இதுக்கு சரியான அர்த்தம் சொல்லுங்கன்னு(மே5.2010இல்10:12amநீங்க யூஸ்பன்னுன வார்த்தைகளுக்கு) சொன்ன நீங்க தேனீ கனி அப்புடின்னு புலம்புறிங்க

  79. நன்பர் santhanam ///யுத பயலுவுக மறைச்சுட்டனனுவுக
    இதற்கு குரானில் இருந்து ஆதரம் காட முடியுமா?
    அது சரி குரானில் படி மனிதன் (ஆதம்) தோன்றிய ஆண்டு எது?///(அவர்கள் இஸ்ரவேலர்கள் யுதர்கள்)உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச்செவியெற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர். அத்2;வச75) ஆதம் தொன்றிய ஆண்டு குர்ஆனில் சொல்லப்படவில்லை

  80. ஹைதர்,

    …………….புண்ணுக்கும் காயத்திற்கும், முடிக்கும் மசுருக்கும் போன்றவற்றிற்கிடையில் என்ன அர்த்தங்களோ அதுதான் மனனத்திற்கும் மனப்பாடத்திற்கும்.

  81. கலை நீங்க சொல்லமாட்டிங்க நானே சொல்லிறேன் மனம்+பாடம்=மனப்பாடம் மனதிற்குள் ஒரு விஷயத்தை மனனம் செய்துகொள்ளுவது இப்போதும் இதுதான் பேச்சு வழக்கு யாரும் மூளைப்பாடம் என்று சொல்லுவதில்லை நீங்கள் கம்னிஸம் சம்பந்தமாக கட்டுரை எழுதும் போது மூளைப்பாடம் என்று எழுதுவதில்லை ஏன சதாரன மக்களுக்கு புரியாது இதே வழிமுறையைத்தான் குர்ஆனும் பின்பற்றுகிறது…பொதுவாக ஒரு நூல் எந்த அளவுக்கு உயர்ந்த இலக்கியத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படும் மிக உயர்ந்த இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தாலும் அம்மொழியின் பண்டிதர்கள் மட்டும்தான் அதைப்புரிந்து கொள்ள முடியுமே தவிர அம்மொழி பேசும் சாதாரண மக்களுக்கு அவை புரியாது சாதாரன மக்களுக்கும் புரியும் வகையில் ஒரு நூல் இருந்தால் நிச்சயமாக உயர்ந்த இலக்கியத்திற்குரிய அம்சங்கள் அந்த நூலில் இருக்காது சாதாரண வாட்டார வழக்கு மொழியில் குர்ஆன் ஒதி கன்பிக்கப்பட்டதிற்கு இதுதான் காரணம் சும்ம…………………புன்னு காயம் முடி மசுரு அப்புடின்னு சொல்லிக்கிட்டு திரியாதீக சரியா

  82. கலை: ///அறியாமைக் காலத்தில் வழங்கப்பட்ட அறிவியல் கலந்த ஒரு வேதம் ஏன் அறியாமை மக்களின் மூடத்தனமான ஒரு வழக்குச் சொல்லை கையாண்டது? என்று எனக்கு விளங்கவில்லை///.
    பொதுவாக ஒரு நூல் எந்த அளவுக்கு உயர்ந்த இலக்கியத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படும் மிக உயர்ந்த இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தாலும் அம்மொழியின் பண்டிதர்கள் மட்டும்தான் அதைப்புரிந்து கொள்ள முடியுமே தவிர அம்மொழி பேசும் சாதாரண மக்களுக்கு அவை புரியாது சாதாரன மக்களுக்கும் புரியும் வகையில் ஒரு நூல் இருந்தால் நிச்சயமாக உயர்ந்த இலக்கியத்திற்குரிய அம்சங்கள் அந்த நூலில் இருக்காது சாதாரண வாட்டார வழக்கு மொழியில் குர்ஆன் ஒதி கன்பிக்கப்பட்டதிற்கு இதுதான் காரணம்

  83. //அவர்கள் இஸ்ரவேலர்கள் யுதர்கள்)உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச்செவியெற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை /
    குரான் 2 75 என்னிடம் உள்ள குரானில் தோரா மாற்றப் பட்டது என்று இருக்கிரதே.அடைப்புக்குறி (இந்த அடைப்புக்குறி போட்டாலே அர்த்தம் மாறுதே ஒருவேளை அந்த யூதன்களும் இதத்தான் செய்தார்களோ) இல்லாமல் ஏதவது கட்ட முடியுமா?

    /ஆதம் தொன்றிய ஆண்டு குர்ஆனில் சொல்லப்படவில்லை/

    ஒரு குத்து மதிப்பா ஆதம் தோன்றின வருடம் சொல்ல முடியுமா?குரான் இல்லைனா ஹதிஸ்ல இருக்கா?

  84. ஹதீஸ்லையும் இல்ல குத்து மதிப்பு குத்தத மதிப்பு இதுக்குலாம் இஸ்லாத்துல வேல இல்ல

  85. santhanam;அத்3:வச187: வேதம் (கொடுக்கப்பட்டோரிடம் அதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்தபோது அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப்பின் எறிந்தனர்) இந்த இடத்தில் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்பது யுதர்களை குறிக்கும் .

  86. ஆதாமிலிருந்து இயேசுவின் பிறப்பு வரை முக்கியமான ஆட்கள் எவ்வளவு வருடம் வாழ்ந்தார்கள், என்பது பைபிளில் இருக்கு, இயேசுவும் ஒரு நபி என்பதால் அதையும் கணக்கில் கொள்ளலாம், தோராயமாக 5000 வருடங்கள் என்பது கணிப்பு!

    அதற்கு முன் கடவுளுக்கு வேற எதாவது வேலை இருந்ததோ என்னவோ!?

  87. நண்பர் செங்கொடி,

    புத்தர், ஏசு, இந்த இருவரின் வாழ்விலும் வாக்கிலும் 10 ஒற்றுமையான விஷயங்கள் இருப்பதால் ஏசு கற்பனை மனிதராகி விட்டாரா? இந்த பதிவை நீங்கள் சீரியஸாகத்தான் எழுதினீர்களா?

    கீழே கொடுத்திருக்கும் சுட்டியில் முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஆப்ரகாம் லிங்கனுக்கும் ஜான் கென்னடிக்கும் இடையில் இருக்கும் நூற்றுக்கணக்கான ஒற்றுமைகளை பட்டியலிட்டு லிங்கனின் மறுபிறவிதான் கென்னடி என்று முடிவே பண்ணியிருக்கிறார்கள்.

    http://www.near-death.com/experiences/reincarnation08.html

    இதைவிட பெரிய நகைச்சுவைப் பதிவை அல்லவா நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்?

    – சலாஹுத்தீன்

  88. நன்பர் வால்பையன்: ///ஆதாமிலிருந்து இயேசுவின் பிறப்பு வரை முக்கியமான ஆட்கள் எவ்வளவு வருடம் வாழ்ந்தார்கள், என்பது பைபிளில் இருக்கு, இயேசுவும் ஒரு நபி என்பதால் அதையும் கணக்கில் கொள்ளலாம், தோராயமாக 5000 வருடங்கள் என்பது கணிப்பு!//பைபிளே ஒரிஸினல் இல்லன்னு நாங்க சொல்லிக்கிட்டு இருக்கோம் நீங்க சி.பி.ஐ மற்றும் சி.பி.எம்யை சொல்ற மாதிரி எங்கட்ட வந்து 5000வருசம் பொட்டுருக்கு 50000வருசம் பொட்டுருக்கு அப்புடின்னு நீங்க கேட்ட நாங்க என்னத்த சொல்றது

  89. //பைபிளே ஒரிஸினல் இல்லன்னு நாங்க சொல்லிக்கிட்டு இருக்கோம் நீங்க சி.பி.ஐ மற்றும் சி.பி.எம்யை சொல்ற மாதிரி எங்கட்ட வந்து 5000வருசம் பொட்டுருக்கு 50000வருசம் பொட்டுருக்கு அப்புடின்னு நீங்க கேட்ட நாங்க என்னத்த சொல்றது/

    🙂
    குரானுக்கு ISO சான்றிதழ் மாதிரி ஒரிஜினல் சான்று இருப்பது தற்பொழுது நீங்கள் சொல்லித்தான் தெரிந்தது! எனக்கு எல்லா மதமும், வேதமும் டுபாக்கூர் தான்!, பைபிளில் இருக்கு என்று தான் சொன்னேன், அது உண்மை என்று சொல்லவில்லை!

  90. வால்பையன் // பைபிளில் இருக்கு என்று தான் சொன்னேன், அது உண்மை என்று சொல்லவில்லை!// அது உண்மைன்னு நீங்க சொன்னதாக ந சொன்னேன என்ன விவாதம் பன்னுறமுன்னு புரிஞ்சு பின்னூட்டம் எழுதுங்க

  91. வால்பையன்
    //குரானுக்கு ISO சான்றிதழ் மாதிரி ஒரிஜினல் சான்று இருப்பது தற்பொழுது நீங்கள் சொல்லித்தான் தெரிந்தது!// ISOசான்றிதழ் பொட்டுட்ட ஒரிஜினல இதுவும் நல்லயிருக்கு

  92. அய்யா குர்ஆனுல இல்ல ஹதீஸ்ல இல்லைன்னு நான் சொன்னவுடன் பைபிளிள் இருக்குனு சயின்ட் பன்னுனிங்களே ஏன் நல்லவேள பகவத் கீதையில இருக்க ரீக் வேதத்துல இருக்கனு கேட்காம விட்டிங்க அத படிக்கிறது என்ன காதுல கேட்டாலே ஈயத்த காய்ச்சி ஊத்தனனுமுல்ல சொல்லுவாய்ங்க

  93. தோழரே!

    நான் படைப்புவாத கொள்கையை நம்பாதவன்! ரிக்வண்டியா இருந்தாலும் கூட்ஸ் வண்டியா இருந்தாலும் அது அவர் கேட்டதுக்கு சிறிய பதில் தான்!

    5000 வருடங்கள் தான் ஆனது என்பதே கேலிகுறிய விசயம், அப்படி தான் பைபிளில் இருக்கு, ஒரு காலத்தில் குரான் இறுதி வேதம், மனிதர்களின் மாற்றத்திற்கேற்ப அல்லா அருளியது, இனி பழைய வேதத்தை தொடர தேவையில்லை என்றவர்கள் இன்று பைபிள் பொய் என்கிறீர்கள்!

    1400 வருடங்களுக்கு முன் எழுதியது குரான், அதிலும் ஆதாம், ஏவாளில் இருந்து தான் தொடங்குகிறது, ஆனால் 2000 வருடத்திற்கு மேலாச்சு பழைய ஏற்பாடு, அது பொய் என்று மறுக்கிறீர்கள் காரணம் அப்போதைய மனிதனது நாகரிகத்திற்கேற்ப படைக்கப்பட்டது அது, குரானும் அப்படியே, தற்பொழுது பரிணாம கொள்கையை நிறுபிக்கும் போது, பைபிள் பொய், பழைய ஏற்பாடு பொய் என்று சொல்கிறீர்கள்!

    நான் தான் ஈயத்தை காய்ச்சி ஊத்திகனும்!

  94. ஈஸ்வாரோ, ஏசுவோ, ஈசாவோ, அல்லாவோ உங்களில் யாரேனும் காப்பாத்துங்களேன்.

    நண்பா! ஹைதரா! நாம் ஒன்றை மனப்பாடம் செய்கிறோம்னு வச்சுக்குங்க, அது எங்க பதியப்படும்? இதயத்திலா? நுரையீரலிலா? இல்லைதானே. மூளையில் தானே பதியப்படுகிறது. மனம் என்பது என்ன ஒரு உறுப்பா? அல்லது செவப்பா? மனம் (mental activity, mind) என்பது நமது உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின், நமது எண்ணங்களின் தொகுப்பு. சுருங்கச் சொன்னால் மூளையும் மனமும் ஒன்றே. இல்லை மனமும் இதயமும் ஒன்றுதான் என்று இப்பொழுதும் யாரேனும் கூறினால் அவர் 1400 வருடங்களாக நாயுடன் குகையில் தூங்கிக்கொண்டிருந்தார் என்றுதான் சொல்லவேண்டும்.
    அக்காலத்தில், எண்ணங்களை பிரதிபலிப்பதும் சிந்திப்பதும் இதயம் என்றுதான் எண்ணியிருந்தார்கள். அதனால்தான் இரக்கச் சிந்தனை அற்றவனை உனக்கு இதயமே இல்லையா என்றார்கள். எனவேதான் இதயம் மனனம் செய்கிறது என்றும் முஹம்மது கூறினார். இதயம் மனனம் செய்கிறது மற்றும் சிந்திக்கிறது என்பதுதான் அன்றைய அறிவியல். இதயம் மூளைக்குரிய வழக்குச் சொல்லா என்ன! இப்போ யோசிச்சு பாருங்க ”மனதிற்குள் ஒரு விஷயத்தை மனனம் செய்துகொள்ளுவது” என்பது இப்போதைய பேச்சு வழக்காக இருந்தாலும் அதன்மூலம் என்ன புரிந்துகொள்ளப்படுகிறது, நாம் மனனம் செய்பவை நமது மூளயில் பதியப்படுகிறது என்றுதான். எனது மனம், ”மனனம் செய்கிறது” என்று முஹம்மது கூறியிருந்தால் அதை வழக்குச் சொல்லாக கருதலாம். ஆனால் இதயம் மன்னம் செய்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. இதை வழக்குச் சொல்லாக என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒருவேளை உங்களால் முடிந்தால் நீங்கள் ஒரு சிறந்த மூஃமீன்.

    ”சாதாரன மக்களுக்கும் புரியும் வகையில் ஒரு நூல் இருந்தால் நிச்சயமாக உயர்ந்த இலக்கியத்திற்குரிய அம்சங்கள் அந்த நூலில் இருக்காது” என்பது உங்கள் கூற்று. ஆனால் படிப்பறிவில்லாத முஹ்ம்மதினால் இதுபோன்று இலக்கிய நயத்துடன் கூறியிருக்கமுடியாது எனவே குரான் கடவுளால் அருளப்பட்டதுதான் என்பது ஆலிம்களின் கூற்று. இதில் எந்த கூற்றை நான் பற்றுவது!

    சாமானியவனான எனக்கு, ”அவன் வானத்தை உயர்த்தினான் தராசை நிலைநிறுத்தினான். தராசில் நீங்கள் நீதி தவறக் கூடாது என்பதற்காக! நியாயமாக எடையை நிலைநாட்டுங்கள். எடையை குறைத்துவிடாதீர்கள்”. என்ற இந்த வசனம் புவிஈர்ப்பு விசயை பற்றித்தான் கூறுகிறது என்று சத்தியமாக என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இதற்கு ஒரு பீஜே போன்ற அறிவாளிகள் தேவை.

  95. நன்பர் கலை இது என்னது இங்கிலிஷ்ல என்னை திட்டுறிகளா எத இருந்தாலும் தமிழில் திட்டவும் //(mental activity, mind)//

  96. ஆதம் பிறந்த வருலடம் குறித்து குரானில விவரம் இல்லை.ஒத்துக் கொடதற்கு நன்றி
    நோவா பிரளய வருடம் குறித்து ஏதாவது விவரம் உண்டா?
    முன்னெ சொன்ன ஆளுஙக‌ எல்லாரும் பைபிலிலும் குரானிலும் மட்டுமெ உள்ளவர்கள்.அலெக்சான்டர்,ரோமப் பேரரசு,போப் ஆண்டலவ(?) குறித்து ஏதவது விவரம் உன்டா?.

  97. அதான் பாருங்களேன் சந்தானம்!

    இபிலீஸ் பத்தியெல்லாம் இருக்கு, இவங்களை பத்தி இல்ல!

  98. குரானில் அதன் சம கால (கடந்த கால )நிகழ்வுகள் எதுவுமே ககுறிப்பிடபவில்லை.
    அப்படி என்றால் குரான் தோன்றிய வருட‌மும் உறுதியாக சொல்ல முடியாது.
    சரிதானே?

  99. குரான், கடவுளால் முகமது என்றவருக்கு ஓதப்பட்டது என்கிறார்கள், அவர் வாழ்ந்த போது கூட இருந்த நண்பர்கள் எடுத்த குறிப்பு அது, காரணம் முகமதுவிற்கு எழுத படிக்க தெரியாது!, அவர் சொன்னதை தான் எழுதினார்களா என்பதற்கும் ஆதாரம் கிடையாது, அது கடவுளால் ஒதப்பட்டதா, அல்லது அவராவே உளரினாரா என்பதும் பலரின் கேள்வி!

    இதுவரை ஏன் ஒரு பெண் நபி கூட இல்லை என்பதற்கு பதிலில்லை,

    நீங்க கேள்வியா அடிக்கி கிட்டே போறிங்க!

  100. நன்றி நண்பர் வால் பையன்

    குரான் இறைவனின் வேதம் என்பத்ற்கு அதுவே அத்தாட்சி என்றால்(அப்படிதானெ சொல்லுராஙக‌) அது தோன்றிய காலத்தை அதில் இருந்து மட்டுமே காட்ட‌ வேன்டும்.

  101. அஸ்கர் அவர்களே ஞாபகம் இருக்கிறதா???
    //இது ஒன்று போதும் அல்லா உண்மையில்லை என்று நிரூபிக்க//
    உங்கள் கொள்கைப்படி இப்பிரபஞ்சம் தானாக
    தோனறியாது எப்படி அறிவியல் கோணத்தில் முலம் பதில் கூறுங்கள் துணைக்கு உங்கள் கொளகை அறிவாளிகாளன நண்பா வால்பையன் santhanam, அஸ்கர்,கரண்டு கம்பி, செங்கொடி அபுஅனார் இன்னும“பலரை கூப்பிடுங்கள் பதிலை தாருங்கள்??
    இந்த ஒரு கேள்விக்கு கமயுனிச வட்டாரத்தில் இருந்து இனறு வரை பதில்
    இல்லை ஏன்
    அனபுடன் கனி

  102. நண்பரே Mr.கனி,

    இந்த பிரபஞ்சம் தானாக தோன்றியது எப்படி என்பதை அறிய நூலகப் பகுதிக்கு சென்று அங்கு விவாதம் என்ற தலைப்பை க்ளிக் செய்து படித்துக்கொள்ளவும். அங்க ஒரு கம்யூனிஸ்டு செங்கொடியை கையில பிடித்துக்கொண்டே அதைப்பற்றி சொல்லியிருக்கிறாரே.

    இந்த பிரபஞ்சம் பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து உருவாகியது என்பதுதான் எங்கள் கொள்கை. நாங்கள் அங்கு ஒன்னுமிருந்திருக்கவில்லைன்னு சொல்லிவிட்டோம், ஆனால் நீங்க கடவுள்னு ஒருத்தரு இருந்தாரு அவருதான் படைச்சாருன்னு சொல்றீங்க. மேலதிக தகவலா அவரு கொடுத்த குரானில் அதைப்பற்றி அறிவியல் பூர்வமாக விளக்கியிருக்காருன்னும் சொல்றீங்க. அந்த அறிவியல் விளக்கம் என்னவென்று சொன்னால் நாங்களும் நகல் எடுத்துக்கொள்வோம்ல.
    குறிப்பு- உங்களுக்கு தெரியவில்லையென்றால் படைப்பு பற்றிய குரான் வசன எண்களை வேண்டுமானால் நான் கூறுகிறேன்.

  103. @ முகமது கனி!

    உலகம் ஆரம்பம் மற்றும் உயிரின தோற்றத்தின் ஆரம்பத்தை தேடுவது சாத்தியமில்லாத ஒன்றாக தான் இருக்கும், எனது புரிதலில் பின்னோக்கி போனோம் என்றால் கிடைக்கும் நூலில் ஆரம்பத்தை கண்டடைய முடியும், எனது பரிணாமம் ஆரம்பம் என்ற பதிவும் அவ்வாறே துவுங்கியுள்ளேன், நிச்சயம் ஒருநாள் உங்களுக்கு உலகின் தோற்றத்தை விளக்குவேன்!

  104. /குரான் இறைவனின் வேதம் என்பத்ற்கு அதுவே அத்தாட்சி என்றால்(அப்படிதானெ சொல்லுராஙக‌) அது தோன்றிய காலத்தை அதில் இருந்து மட்டுமே காட்ட‌ வேன்டும்./
    அப்ப இதுவும்‌ முடியாதா?.நான் அறிவாளி எல்லாம் கிடையாது நண்பர்களெ.
    ஏதோ சந்தேகம் கேட்கிறேன் தெரியாமல்.எனக்கு ஒரு உன்மை தெரிஞ்சாகனும்
    அப்புற்ம் குரானின் மொழிபெயர்ப்புகளில்( ஆங்கிலம் மடற்றும் தமிழ்) முஹம்மத் அவர்களின் பெயர் எப்பொதும்( எல்லா இடத்திலுமே) அடைப்புக் குறியின் உள்ளூடாகவே குறிப்பிடப் பட்டுகோடஉள்ளது.ஏன்?
    அரபி குரானில் கூட இபப‌டிதானா

  105. நண்பர் சோலியக்குடி அஸ்கர்,
    உங்கள் கொள்கைப்படி இப்பிரபஞ்சம் தானாக
    தோனறியாது எப்படி அறிவியல் கோணத்தில் முலம் பதில் கூறுங்கள் நான் கேட்ட கேள்விக்கு பதிலை பதில தருங்கள் நண்பாரே

  106. வால்பையன்,
    திடீரென்று சிலிர்த்துக்கொண்டு ஏதேனும் ஒன்றைப்பற்றி தானாகவே பாடுவதற்கோ பேசுவதற்கோ ஹோமியோபதியில் மருந்து உள்ளது.

  107. நண்பர் வால்பையன்,
    ///உலகம் ஆரம்பம் மற்றும் உயிரின தோற்றத்தின் ஆரம்பத்தை தேடுவது சாத்தியமில்லாத ஒன்றாக தான் இருக்கும், எனது புரிதலில் பின்னோக்கி போனோம் என்றால் கிடைக்கும் நூலில் ஆரம்பத்தை கண்டடைய முடியும், எனது பரிணாமம் ஆரம்பம் என்ற பதிவும் அவ்வாறே துவுங்கியுள்ளேன், நிச்சயம் ஒருநாள் உங்களுக்கு உலகின் தோற்றத்தை விளக்குவேன்!///
    நண்பரே உங்கள் கதைகளை?? பதிலாக தர வேணடாம் அறிவயல் என்ன செல்கிறது????

  108. Mr. கனி,
    அதான் சொல்லிட்டேனே ஒன்றுமில்லாத நிலையிலிருந்து என்று

  109. //நண்பரே உங்கள் கதைகளை?? பதிலாக தர வேணடாம் அறிவயல் என்ன செல்கிறது????//

    அறிவியலை உங்களுக்கு புரிதலோடு விளக்கத்தான் நான் பின்னோக்கி பயணிக்கிறேன்!, நீங்கள் எதை நோக்கி பயணித்தாலும் கடவுளை நிறுபிக்க முடியாது!, என் பதிவில், இருக்கும் தற்கால சான்றுகளை கொடுத்துள்ளேன், முடிந்தால் பாருங்கள் பரிணாமம் – ஆரம்பம் என்ற பதிவில்!

  110. நண்பரே வால்பையன்
    ///அறிவியலை உங்களுக்கு புரிதலோடு விளக்கத்தான் நான் பின்னோக்கி பயணிக்கிறேன்!, ///
    அறிவியலே ஆய்வு செய்து முடித்த பின்பு
    இஸ்லாத்தை விமர்சனம் செய்ய வாருங்கள்
    // எதை நோக்கி பயணித்தாலும் கடவுளை நிறுபிக்க முடியாது!, ///,ஒரு பொருளை படைத்தவன் நிச்சியமாக இருப்பான் எனபதில் மாற்று கருத்து உண்டா???//என் பதிவில், இருக்கும் தற்கால சான்றுகளை கொடுத்துள்ளேன், முடிந்தால் பாருங்கள் பரிணாமம் – ஆரம்பம் என்ற பதிவில்!////
    மாறும் முடிவை ஏற்கலாமா?? சரியான பதிலை திர்க்கமான?? முறையில் தாருங்கள்
    வால்பையனே??
    அனபுடன் கனி

  111. //அறிவியலே ஆய்வு செய்து முடித்த பின்பு
    இஸ்லாத்தை விமர்சனம் செய்ய வாருங்கள்//

    பூமியில் உள்ள எதையும் விமர்சிக்க, கேள்வி கேட்க தனிஒரு மனிதனுக்கு உரிமை உண்டு!

    //ஒரு பொருளை படைத்தவன் நிச்சியமாக இருப்பான் எனபதில் மாற்று கருத்து உண்டா???//

    நித்தியகன்னிகளை தயாரிச்சிகிட்டா!

    //மாறும் முடிவை ஏற்கலாமா?? சரியான பதிலை திர்க்கமான?? முறையில் தாருங்கள்//

    நான் தீர்க்கமாக தான் சொல்லியிருக்கேன், நீங்க அங்க வந்து கேள்வி கேளுங்க பதில் சொல்றேன்!

  112. //மாறும் முடிவை ஏற்கலாமா?? சரியான பதிலை திர்க்கமான?? முறையில் தாருங்கள்//

    இப்பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியிருக்கும் என்ற கண்டுபிடிப்புகள் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. அதில் சில மாறுதல்கள் இருக்கலாம்.

    ஆனால்வானங்களையும் பூமியையும் 6 நாட்களில் படைத்தேன் என்று ஒரு இடத்திலும் 8 நாட்களில் படைத்தேன் என்று மற்றொரு இடத்திலும் கூறியிருக்கும் ஒரு இறைவனால் நிச்சயமாக இவ்வுலகை படைத்திருக்கமுடியாது என்பதிலும் அவ்வாறு மாறுபட்ட கருத்தைக் கூறுவதால் கடவுள் என்பவன் இருக்கமுடியாது என்பதிலும் அறிவியல் தீர்க்கமான முடிவுடனே இருக்கிறது.

  113. நண்பர் வால்பையன்
    ///பூமியில் உள்ள எதையும் விமர்சிக்க, கேள்வி கேட்க தனிஒரு மனிதனுக்கு உரிமை உண்டு!///
    கேட்ட கேள்விக்கு பதிலை செல்லி விட்டு
    அடுத்த விமர்சனம் செய்யுங்கள்?? என்று கூறுவது எனக்கு உரிமையில்லையா???
    //நித்தியகன்னிகளை தயாரிச்சிகிட்டா!//
    இது என்ன புரியவில்லை
    //நான் தீர்க்கமாக தான் சொல்லியிருக்கேன், நீங்க அங்க வந்து கேள்வி கேளுங்க பதில் சொல்றேன்!/// அறிவியல் ஆதாரம் எங்கே??
    ஏன் இங்கே பதில் கூற முடியதா??
    அனபுடன் கனி

  114. ///இப்பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியிருக்கும் என்ற கண்டுபிடிப்புகள் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. அதில் சில மாறுதல்கள் இருக்கலாம்///
    இஸ்லாமிய அடிப்படை கேள்விக்கு பதில் தேடிக் கொண்டுயிருக்கிறீர்களா!!!!!!! முடிவு வராது? சரி முயலுங்கள்?பின்பு விமர்சனம் செய்ய வாருங்கள்////
    ஆனால்வானங்களையும் பூமியையும் 6 நாட்களில் படைத்தேன் என்று ஒரு இடத்திலும் 8 நாட்களில் படைத்தேன் என்று மற்றொரு இடத்திலும் கூறியிருக்கும் ஒரு இறைவனால் நிச்சயமாக இவ்வுலகை படைத்திருக்கமுடியாது என்பதிலும் அவ்வாறு மாறுபட்ட கருத்தைக் கூறுவதால் கடவுள் என்பவன் இருக்கமுடியாது என்பதிலும் அறிவியல் தீர்க்கமான முடிவுடனே இருக்கிறது/////
    நிங்கள் தவறாக செல்வது எங்கே உள்ளது?
    அறிவயல் இறைவன் இல்லை என்றாதா!!!!
    அறிவயல் அதாரத்தை தாருங்கள்?
    அனபுடன் கனி

  115. நண்பர் கலை
    ///தேனீக்கள் கனிகளை உண்கின்றன,கர்ப்பப்பையில் உள்ளதை யாரும் அறியமுடியாது,ஆறு வயது சிறுமியை மணம் புரிவது ஆகியவற்றை போன்று இதயம் மனனம் செய்கிறது என்பதும்கூட அன்றைய வட்டார வழக்கே/////”
    அனைத்தையும் ஆதாரத்துடன் பதிவு செய்யுங்கள்?அனைத்தையும் விளக்க தயார்?
    இதயத்தை பற்றி முனபே விளக்கி இருக்கிறோன்!!!?
    அனபுடன் கனி

  116. செங்கொடி.
    இதுநாள் வரைக்கும் நான் ஏசுவை இந்த கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை.

    கிறிஸ்துவத்துக்கு இங்கே மூன்று பிரச்னைகள் இருக்கின்றன.
    1) ஏசு இருந்தார் என்று எந்த விதமான சரித்திர ஆதாரமும் இல்லை. ஏசுவை வழிபட்டவர்கள் இருந்த ஆதாரம் இருக்கிறதே ஒழிய, ஏசு என்ற ஒருவர் இருந்தார் என்பதற்கு ஆதாரங்களே இல்லை.
    2) ஏசுவின் அனைத்து போதனைகளும் ஏற்கெனவே புத்தரால் சொல்லப்பட்டவை. அதாவது 500 ஆண்டுகளுக்கு முன்னரே புத்தரால் சொல்லப்பட்டு எழுதப்பட்டவை. அசோகராலும் கனிஷ்கர் போன்ற பல இந்திய மன்னர்களாலுல் உலகெங்கும் பரப்பப்பட்டவை. முக்கியமாக தட்சசீலத்தில் (இன்றைய பாகிஸ்தானில்) இருந்த புத்த பல்கலைக்கழகத்தை செலூசிட் வமிச கிரேக்க அரசர்கள் போற்றி வளர்த்திருக்கின்றனர். அவர்கள் வழியே கிரேக்கம் சென்றிருக்கிறது பௌத்தம்.
    3) ஏசு செய்ததாக சொல்லப்படும் அனைத்து அற்புதங்களும் (தண்ணீரிலிருந்து ஒயின் தயாரிப்பது, சில மீன்களிலிருந்து ஏராளமனா உணவை உருவாக்குவது, முடவரை நடக்க வைப்பது, குருடரை பார்க்க வைப்பது. உயிரிழந்தவரை உயிர்ப்பிப்பது ) ஆகிய அனைத்தும் ஏசுவின் காலத்துக்கு முன்பே எகிப்தின் ஹோரஸ் என்ற தெய்வத்தாலும், மித்ரா என்ற தெய்வத்தாலும் செய்யப்பட்டிருக்கின்றன.

    மாற்கு எழுதிய சுவிசேசம் இந்த போதனைகளையும் அற்புதங்களையும் சேர்த்து எழுதிய ஒரு சரித்திர நாவல் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. (அதாவது கல்கியின் வந்தியத்தேவன் மாதிரி ஒரு கற்பனைப்பாத்திரம்)

    ஆகவே பல ஆய்வாளர்கள் ஏசு என்பது ஒரு syncretic மதம் என்று கூறியிருக்கிறார்கள். ஏசு என்பது ஒரு syncretic கடவுள் என்று கூறியிருக்கிறார்கள்.

    ஒரு கற்பனைப்பாத்திரத்தை உணமையான வரலாற்று பாத்திரமாக கருதுவது மக்களிடையே அடிக்கடி நிகழ்வது. ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற ஒருவர் உண்மையிலேயே இருந்தார் என்று பலர் கருதுகிறார்கள்.

    உங்களுடைய இந்த பதிவின் அடிபப்டையில் சில தேடல்களில் கிடைத்த விஷயங்கள் இவை.

    நன்றி செங்கொடி

  117. சேர். ஐசக் நியுட்டன் ஒரு முறை ஒரு பூமியின் வடிவத்தை உருவாக்கினார்… அப்போ அங்க வந்த அவருடைய நாத்தீக நண்பர் இரு எப்படி வந்தது என்டு கேட்டார். அதுக்கு சேர். ஐசக் நியுட்டன் “இது தானாகவே உருவாகியது என்று கூறினார்” அதக்கு கோபமடைந்த நண்பர் எதர்க்காக என்னை கின்டல் சொய்கின்றீர்கள் என்று கேட்டதர்கு அவர் சொன்னார் “இந்த பிரபஞ்சம் தானாகவே உண்டானது என்று நம்பும் நீங்கள் ஏன் இந்த சிறிய பொருள் தானாக வந்தது என்று நம்ப மறுக்கின்றீர்கள்.”

  118. செங்கொடி,

    சகோ. சலாஹுத்தீன் அவர்கள் கேட்ட கேள்விக்கு உங்கள் பதில் என்ன? ஆப்ரகாம் லிங்கன் ஜான் கென்னடி இருவருக்கும் ஒற்றுமை இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இதனால் ஒருவர் இல்லை என்று ஆகிவிட முடியுமா? உங்களால பதில் கூற முடிஞ்சா மாங்கு ‘மாங்கு’னு பதில் கூறுவீர்கள் முடியாத கேள்விய கேட்டா கண்டு கொள்ளாமல் இருந்துவிடுவீர்கள் அப்படித்தானே. இஸ்லாத்தை கேள்வி கேட்பதற்கு யாருக்கு இங்கே தகுதி இருக்கிறது? அது ஒரு கடல் ஓரத்தில் நின்று காலை நனைத்துவிட்டு கடலையே குடித்துவிட்டதாக நினைப்பவர்கள் பொய்யர்கள் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

    இங்கு இஸ்லாமிய பெயர்களில் ஒழிந்து கொண்டு எழுதுபவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் நரக நெருப்பை அஞ்சிக்கொள்ளுங்கள்.

    அப்துல்காதர்

  119. //இஸ்லாத்தை கேள்வி கேட்பதற்கு யாருக்கு இங்கே தகுதி இருக்கிறது?//

    இஸ்லாத்தில்,
    சொர்க்கத்தில் ஆண்களுக்கு நித்தியகன்னிகைகள்ன்னு இருக்கு,
    அப்போ பெண்களுக்கு நித்திய …..னிகளான்னு ஒருத்தர் கிட்ட கேட்டேன் பின்னூட்டத்தை வெளியிடவே இல்லை!

    அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க, நான் இஸ்லாத்தை கேள்வி கேட்கவே இல்ல!

  120. *** இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே ***

    கோட்டைத்தான் கற்பனையாச்சே அப்புறம் எப்படி விரிசல் ஏற்படும்?

    முதலில் தலைப்பை மாத்துங்க சார்.

    தலைப்பு வைப்பதிலேயே தரிகிட.

    இது உங்க ஏரியா… நீங்கதான் கேள்வி கேட்பீங்க? நாங்கள் கேட்டா ஏன் பதில் சொல்லப் போறீங்க?

    இதுல இவருக்கு நித்திய கன்னிகைகளைப்பற்றி தெரிய வேண்டுமாம். ஏன்யா உனக்குத்தான் இஸ்லாமிய அடிப்படையே ஒத்து வரல. அப்புறம் ஏன் இந்த கேள்வி? இதுக்கு விளக்கம் சொல்லிட்டா மட்டும் உனக்கு விளங்கிடுமா?

    போ… போ… போயி டாக்டர் அப்துல்லாஹ் போல சிந்திக்க முயற்சி செய்.

    அவர் என்னா சொன்னார்னா? நாம் இதுநாள் வரை கடவுள் இல்லை என்று சொல்லி வந்தோம். ஒரு வேலை கடவுள் இருந்துவிட்டால்? என்ற கேள்வி அவருக்கு உறுத்திக்கிட்டே இருந்தது.

    அதுபோல ஒரு வேலை கடவுள் இருந்துவிட்டால் என்ன செய்வது என்று யோசிச்சிப்பாரு.

    என்ன புரியுதா?

  121. வால்பையன் பதில் சொல்ல நான் இருக்கும் போது நீங்க ஏன் கவலப்படுறீங்க

  122. //வால்பையன் பதில் சொல்ல நான் இருக்கும் போது நீங்க ஏன் கவலப்படுறீங்க//

    இருக்கிங்க ரைட்டு, ஆனா பதிலைக்காணாமே!

  123. Mr. கனி,
    நீங்கள் கேட்ட ஆதாரங்களை கொடுக்கிறேன். அதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி. வானம் என்றால் என்ன?

  124. வானம் என்றால் என்ன?

    வானம் என்றால் ஆகாயம் எனப் பொருள் படும்.

    ஆகாயம் என்றால் என்னவென்று தெரியுமா?

  125. நன்பர் வால்பையன் //இருக்கிங்க ரைட்டு, ஆனா பதிலைக்காணாமே!//
    //இஸ்லாத்தில்,
    சொர்க்கத்தில் ஆண்களுக்கு நித்தியகன்னிகைகள்ன்னு இருக்கு,
    அப்போ பெண்களுக்கு நித்திய …..னிகளான்னு ஒருத்தர் கிட்ட கேட்டேன்// இதற்குரிய விடையை அறிவதற்கு அரபு மொழியின் ஒர் இலக்கன விதியை அறிந்து கொள்ள வேண்டும் அரபு மொழியில் எல்லா நிலைகளிலும் ஆண் பாலுக்கும் பெண் பாலுக்கும் தனிச்சொற்கள் உள்ளன ஆண்களை நோக்கி தொழுங்கள் எனக்கூறுவது என்றால் ஸல்லூ என்றும் பெண்களை நோக்கி தொழுங்கள் கட்டளையிடுவதாக இருந்தால் ஸல்லீன என்றும் கூர வேண்டும் இரு பாலர்களுக்கும் கட்டளையிடுவதாக இருந்தால் ஒவ்வொரு கட்டளையும் இரண்டு தடவை அவரவருக்குரிய சொற்களால் குறிப்பிட வேண்டும் இதை தவிர்ப்பதற்காக குர்ஆனில் மிகப்பெரும்பாலான கட்டளைகள் ஆண்களைக் குறிக்கும் சொற்களாகவே கூறப்பட்டுள்ளன நபிகள் நாயகம்(ஸல்) காலத்திலேயே பெண்கள் இது பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்டனர் ஆண்களைப் பற்றித்தானே திருக்குர் ஆன் கூறுகிறது பெண்களைப்பற்றி கூறுவது இல்லையே ஏன்? என்று உம்மு ஸலமா (ரலி) என்கிற பெண் கேட்டபோது நபிகள் நாயகம்(ஸல்) இந்த குர்ஆன் வசனத்தை ஒதி காட்டினார்கள்( முஸ்லிமான ஆண்களும் பெண்களும் நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும் பெண்களும் உண்மைபேசும் ஆண்களும் பெண்களும் பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும் பெண்களும் அடக்கமாக நடக்கும் ஆண்களும் பெண்களும் தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும் நோண்பு நோற்கும் ஆண்களும் பெண்களும் தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும் அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும் பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.அத்33:வச35) எனவே அல்லாஹ் ஆண்களுக்கு துணைவிகளை கொடுப்பது போலவே பெண்களுக்கும் நித்திய கன்னன்களை ஏற்ப்படுத்திக் கொடுப்பான்

  126. //அல்லாஹ் ஆண்களுக்கு துணைவிகளை கொடுப்பது போலவே பெண்களுக்கும் நித்திய கன்னன்களை ஏற்ப்படுத்திக் கொடுப்பான்//

    மாமா வேலை பார்ப்பான்னு சுருக்கமா சொல்லுங்க தோழரே! கடவுளுக்கு நல்ல வேலை தான்!

  127. வால்பையன் இதற்கு பதில் நூஹ் கப்பல் பகுதிள கேடக்கு செல்லமே

  128. வால்பையன்: ஒங்க அப்பா ஒங்க நல்ல செயல்களை பார்த்து விட்டு புள்ளைக்கி நல்ல குடும்பத்துல………….. இல்லாம நல்ல பெண்ன பாத்து கட்டி வசச ஒங்க அப்பாவ அன்னையிலிருந்து அப்பாண்னு கூப்பிடாம அடெய் மாமா பயலே இங்கே வாடா அப்புடின்ன கூப்புடுவீக உன்னுடைய சொல்லையும் செயலையும் பாத்த நீ ம.க.இ.க காரன் மாதிரி தெரியல நல்ல தண்ணியடிச்சிட்டு கடவுள மறுத்து வாந்தியேடுத்து கவித எழுதி திரிறவான் மாதிரி இருக்கு

  129. ஹைதர்,
    எல்லாம் சரிதான். ஆண்களுக்கு துணையாக ஹூருல்ஈன் (நீண்ட விழிகளையுடைய பெண்கள்) இருப்பார்கள் என்று குறிப்பிட்டதைப் போல பெண்களுக்கான துணைவர்களின் பெயர்கள் ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா!

  130. நன்பர் செங்கொடி
    ///புத்தரின் வாழ்வில் நிகழ்ந்தவையாக கூறப்படும் இந்தநிகழ்வுகள் புத்தர் இறந்து 130 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட நூல்களில் // புத்தர் இறந்து 130 ஆண்டுகளுக்கு பிறகு தொகுக்கப்பட்ட அந்த நூல் சரியானது தானா? புத்தர் இறந்து ஒரு நூற்றாண்டுக்குப்பிறகு வைசாலியில் கூடிய பேரவையில் நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் புத்தமத கொள்கைகளும் நெறிமுறைகளும் உருக்கொடுக்கப்பட்டன அதனால் அப்பேரவையில் கூடிய புத்த புத்த பிக்குகள் மெய்த்தன்மையையும் உள்ளீட்டையும் மாற்றியமைத்து விட்டார்கள் என (201.Secret Books of the Buddist)தீப்வம்ஸா,வின் ஆசிரியர் குறிப்பிடுகிறார் புத்தருடைய போதனைகளை நூலக்கம் செய்யும் பணி அப்போதிலிருந்து தொடங்கியது ஏறக்குறைய 400 ஆண்டுகாலம் அதாவது கி.பி.முதல் நூற்றாண்டு வரை இப்பணி தொடர்ந்தது கடைசியில் மீண்டும் கொன்னகத் திரிபுகளால் பாதிப்படைந்து அதனுடைய அடிப்படைக் கோட்பாடுகளே தடம் புரண்டு போயின என்வே புத்தர் நூல்கள் என்று எதனையும் எடுத்துக் கொண்டு விட முடியாது கனிஷ்கர் காலத்து இறுதி வடிவாக்கத்திலிருந்து தப்பிப் பிழைத்து நம்மை சேர்ந்துள்ள ஆகமங்களையே தவிர வேறு இல்லை அம்மூன்று நூல்களும் திரிபிடகம் என்றழைக்கப்படுகின்றன மூன்று கூடைகள் என்று பொருள் 1.விநய பிடகம் 2.ஸுத்தபிடகம் 3.அமிதம்ம பிடகம் இவைகளும் ஒரிஜினல் இல்லை இவ்வளவு ஒட்டையை வச்சுகிட்டு நம்ம செங்கொடி இயேசு இல்லான்னு நிருபிக்க வந்தார்ன்னு தெரியல புத்தர் புத்தகம் என்று சொல்லப்படுபவை தவறானவை என்றால் புத்தர் என்று உருவாக்கப்பட்டிருக்கும் பிம்பங்களும் தவறானவைதான் புத்தர் தவறானவர் என்றால் அதைப்பற்றி சரியானது என்று பதிவு எழுதியிருக்கும் செங்கொடியின் இந்த பதிவும் தவறானது தான்

  131. Dear Mr. Sengodi,

    Who told the dead sea scroll date 3rd century BC and where did you get this information, tell me your reference. According to Wikipedia, the scrolls which were found in 1947 and 1956 were date between 150 BCE and 70 CE, while jesus was surviving (5BCE to 30 CE) as per the history.. How do u find essenes were not live in the jesus period,
    and scrips are in hebrew, aramaic and greek. and they have found these are all qumran which is near to the place where jesus lived.

    1) The scrolls found near to where jesus lived,
    2) and the scrolls are dated at the same period.
    3) and the aramaic scroll are also found which language jesus spoken as per the history.

    Then how can u tell this is not bible.????? dont assuming, give clear image…… (they have exposed the details of scripts, see below link)

    Ref: http://en.wikipedia.org/wiki/Dead_Sea_Scrolls

  132. நண்பர் வால்பையன்,
    வால்பையனை அழகிய விவாதம் செய்யுங்கள்

  133. //நண்பர் வால்பையன்,
    வால்பையனை அழகிய விவாதம் செய்யுங்கள்//

    புரியலையே தல!
    எனக்கு சொல்றிங்களா!? மத்தவங்களுக்கா!?

  134. நண்பர் வால்பையன்
    //புரியலையே தல!
    எனக்கு சொல்றிங்களா!? மத்தவங்களுக்கா!?//
    வால்பையனை?? அய்யா உங்களுக்கு தான்

  135. நண்பர் கலை
    ///நிங்கள் கேட்ட ஆதாரங்களை கொடுக்கிறேன். அதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி. வானம் என்றால் என்ன?///
    ஒரு இலக்கை?? நோக்கி உங்கள் பயணம் இல்லை?? உங்கள் பயணம் குழபபம் நிறைந்தது அபத்தமானது சிந்தனை இழந்தது?
    அன்புடன் கனி

  136. நண்பர் அப்துல்காதர்,

    ஏசு என்றொருவர் வரலாற்றில் வாழவில்லை என்பதற்கு புத்தருக்கும் ஏசுவுக்கும் இடையிலிருக்கும் ஒற்றுமை மட்டுமே காரணமாக காட்டப்படவில்லை. மீண்டுமொருமுறை கட்டுரையை படித்துப் பாருங்கள்.

    நண்பர் ஹைதர் அலி,

    நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பவையெல்லாம் புத்தரின் வாழ்வில் உண்மையாக நடந்தவை என்று நான் குறிப்பிடவில்லை. கட்டுரையில் நான் பயன்படுத்தியிருக்கும் சொற்களை பார்த்தாலே இது உங்களுக்கு புரியும் \\நூல்களில் கூறப்படும் புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த// \\புத்தரின் வாழ்வில் நிகழ்ந்தவையாக கூறப்படும் இந்தநிகழ்வுகள்// புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த மெய்யான நிகழ்வுகள் தான் ஏசுவின் மீது கூறப்படுகிறது எனும் பொருள் தரும் ஏதேனும் ஒரு வாக்கியம் கட்டுரையில் இருக்கிறதா? ஆனால் இதில் கவனிக்கவேண்டிய அம்சம் ஏசு பிறப்பாக கூறப்படும் காலத்திற்கு முன்பே இவை புத்தரின் வாழ்வில் நிகழ்ந்ததாக பவுத்த நூல்களில் கூறப்படுகிறது என்பது தான்.

    உங்களின் தேடலுக்கு, முனைப்பிற்கு நன்றி. அதே நேரம் உங்கள் தேடலை ஏசுவின் அல்லது ஈசாவின் இருப்பிற்கான வரலாற்றுத்தடங்கள் ஏன் இல்லை எனும் ரீதியில் அமைத்துப்பாருங்களேன்.

    நண்பர் ஃபைசல்,

    நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் அந்தச் சுருள்களின் காலம் குறித்து மாறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன. ஏசுவுக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னதாக என்றும் 200 ஆண்டுகளுக்கு முன்னதாக என்றும் 300 ஆண்டுகளுக்கு முன்னதாக என்றும் மாறுபட்டாலும் அனைவரும் ஏசுவுக்கு முன்னர் என்றுதான் குறிப்பிடுகின்றனர். இணையத்தில் பல தளங்கள் கிமு 150 லிருந்து 70 வரை காலம் என்றும், அவற்றில் இருந்தவை பழைய ஏற்பாட்டின் படிகள் என்றும் குறிப்பிடுகின்றன. இவற்றில் உண்மையில்லை. அவை எஸ்ஸீனர்களுடையவை என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் இல்லை. எஸ்ஸீனர்கள் கிமு நான்காம் நூற்றாண்டிலிருந்தே அந்தப்பகுதிகளில் இருந்து வந்திருக்கிறார்கள். நாசரேத் எனும் பெயரும் நாசரேயனாகிய கிருஸ்து எனும் சொற்றொடரும் எஸ்ஸீனர்களுக்குறியவை. அதே நேரம் கிமு முதல் நூற்றாண்டுக்குப் பிறகு எஸ்ஸீனர்களைப் பற்றி குறிப்புகளில்லை. இந்தப் பின்னணியையும் சேர்த்து கணக்கிலெடுத்துக்கொண்டே வரலாற்றாய்வாளர்கள் கிமு நான்காம் நூற்றாண்டிலிருந்து இரண்டாம் நூற்றாண்டு வரை என கணிக்கிறார்கள். இதையே நான் கிமு மூன்றாம் நூற்றாண்டு என்று எடுத்துக்கொண்டேன். இதில் பிழையிருப்பதாக நான் கருதவில்லை.

    செங்கொடி

  137. Mr. Sengodi,

    //அதே நேரம் கிமு முதல் நூற்றாண்டுக்குப் பிறகு எஸ்ஸீனர்களைப் பற்றி குறிப்புகளில்லை.// the essenes were moved to other places in 78CE (NOT 1st century BC) by the romans occupation, (After jesus period only).

    //இணையத்தில் பல தளங்கள் கிமு 150 லிருந்து 70 வரை காலம் என்றும், அவற்றில் இருந்தவை பழைய ஏற்பாட்டின் படிகள் என்றும் குறிப்பிடுகின்றன. இவற்றில் உண்மையில்லை.// but i didnt find anywhere the scroll date before 2 nd century BC, and you were not telling your reference where you have got this information, and how can you tell that this is false information without giving reference,

  138. நீர் குரான் மீது கொண்டுள்ள விருப்பமே நீர் வெருப்பதாஹா கட்ட முயற்சிகொல்ஹீரீர் நிட்சயம் ஒருநாள் செங்கொடி பச்சை கொடியாக மாறும் குரானை ஏற்றுக்கொள்வீர் இஸ்லாம் ஒரு சிறந்த மார்க்கம் என்று கூறி நீரும் அதை தழுவி இறைப்பணி புரிவீர் மாஷா அல்லா .

  139. Please change the theme. It is horrible. I cannot see the pages properly. I am just wondering how did you choose this theme and none of the users/readers have complained about the non-readability of this site!!!

  140. நண்பர் சீனிவாசன்,

    இதுவரை யாரும் படிப்பதில் குறைபாடு இருந்ததாக குறிப்பிடவில்லை. உங்களுக்கு என்னவிதமான தடங்கல் ஏற்படுகிறது என்பது குறித்து சற்று விரிவாக தமிழில் குறிப்பிட்டால், ஆவன செய்கிறேன்.

  141. Friends of cave
    ——————————————————————————————————————–
    18:9. Did you perceive that the dwellers of the cave and the numbers related were of Our wondrous signs.

    18:25. They stayed in their cave before three hundred years, increased by nine.
    ——————————————————————————————————————–

    300 solar year = 309 lunar year
    ——————————————————————————————————————–

    quranist@aol.com

  142. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

    Blood test/DNA/fossil /carbon rating

    என‌ எது எடுத்தாலும்

    எந்த உறவும் இல்லை.

    quranist@aol.com

  143. எத்தனை பேர் என்பது ஒருபுறமிருக்கட்டும், மனிதர்களால் முன்னூறு ஆண்டுகள் அல்லது முன்னூற்று ஒன்பது ஆண்டுகள் தூங்க முடியுமா?

    மூன்று நூற்றாண்டுகளாய் தூங்கியவர்கள் தூங்கி எழும்போது எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தார்கள் என்றும் குரான் கூறுகிறது.

    Friends of cave
    ——————————————————————————————————————–
    18:9. Did you perceive that the dwellers of the cave and the numbers related were of Our wondrous signs.

    18:25. They stayed in their cave before three hundred years, increased by nine.
    ——————————————————————————————————————–
    300 solar year = 309 lunar year

    ——————————————————————————————————————
    முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு என வாசிக்கவும்.
    ——————————————————————————————————————

    quranist@aol.com

  144. Thajjal;
    Mela solli irukkum sengadal saasanagalai padithu than pope penatic pathavi vilagi islamuku marivittathaga sollgiragal islamiyargal unmaithana

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்